இலங்கை
-
இலங்கையில் இணைய பாவனையாளர்ளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
எல்லையற்ற இணைய சேவை பெக்கேஜ் அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read More » -
சீன ஆக்கிரமிப்பினால் சிங்கள சமூகத்திற்கு இடையில் கிளர்ச்சியொன்று வெடிக்கும்- சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை!
சீன ஆக்கிரமிப்பினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…
Read More » -
புதுவருடத்தை முன்னிட்டு 10 நாட்கள் பாடசாலை விடுமுறை!
புது வருடத்தை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு…
Read More » -
இலங்கையின் நிலை தொடர்பில் WHO வெளியிட்ட புதிய தகவல்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் 17.07 வீதம் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர…
Read More » -
நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகள் இரண்டு நாட்கள் மூடப்படுகின்றது!
தமிழ் – சித்திரை புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம்…
Read More » -
11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை!- விபரம் வெளியாகியது
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இலங்கையில் தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா…
Read More » -
இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சுகாதார சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொவிட் வைரஸ் பரவலினால் நாட்டில் தாய்…
Read More » -
பண்டிகை காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளா? இராணுவத் தளபதி வெளியிட்ட புதிய செய்தி
பண்டிகை காலங்களை முன்னிட்டு எந்தவிதமான பயணக் கட்டுப்பாடுகளும் இருக்காது என்று கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.…
Read More » -
கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி! காரணம் என்ன?
திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இலங்கையின் திருமதி அழகு ராணிப்போட்டியில்…
Read More » -
சட்ட வல்லுநர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலிக்கு நிதியளித்த அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவின் அனுசரனையுடன் கொழும்பு சட்ட சங்கம் தனது உறுப்பினர்கள் இணையத்தினூடாக நிகழ்நிலை சட்ட வள ஆதாரங்கள் மற்றும் நீதிமன்ற நாட்காட்டிகளை அணுகுவதற்கு ஏதுவாக அண்மையில் கையடக்கத்தொலைபேசி…
Read More »