இலங்கை
-
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பு வந்தால் 5 ஆண்டுகள் சிறை!!
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பிற்குள் பிரவேசித்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணத் தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தல்…
Read More » -
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் பரவும் டெங்கு நோய் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!
சில கொரோனா தொற்று அறிகுறிகள் டெங்கு நோய் தொற்றிற்கு சமமானதாக உள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நோய் நிலைமை ஒன்று ஏற்பட்டால் வீட்டில் இருந்து ஆராயாமல்…
Read More » -
5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் குறித்த அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாக உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். Xpress…
Read More » -
பொலிஸார் 11 பேருக்கு கொரோனா: அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) திருக்கோவில் பொலிஸ்…
Read More » -
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் 2500/- கொடுப்பனவு
இன்று முதல் தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபா மாதாந்தக்…
Read More » -
இலங்கையில் சிறார்களை தாக்கும் புதிய காய்ச்சல்!!
சிறார்களுக்கு இடையில் பரவி வரும் நோய் ஒன்றை பொரள்ளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கண்டறிந்துள்ளார். இது ஒரு வகையான…
Read More » -
7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்? -பொலிஸ்
எதிர்வரும் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை)…
Read More » -
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்;48 பேர் கைது!
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று நேற்றிரவு இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது…
Read More » -
விமான நிலையங்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு!!
இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. எனினும் நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து…
Read More » -
தடுப்பூசிகளால் மாத்திரம் கோவிட் தொற்றை இல்லாதொழிக்க முடியாது! – சுகாதார அமைச்சர் பவித்ரா
கோவிட் வைரஸின் பாதிப்பிலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாறுவதே அரசின் திட்டம். அதற்காகவே தடுப்பூசிகளைப் பல நாடுகளிலிருந்து கொள்வனவு செய்கின்றோம். தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு,…
Read More »