இலங்கை
-
மோட்டார் வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்
எதிர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில்…
Read More » -
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!
இலங்கையில் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய கொவிட் மாறுபாடு எனப்படும் டெல்டா பாரதூரமான திரிபு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பரவியுள்ள கொவிட் மரபணுவை விடவும் இரண்டு…
Read More » -
உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள் மற்றும் டொல்பின்
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது. கடந்த 21 ஆம் திகதி எக்ஸ்பிரஸ்…
Read More » -
பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது பேராபத்து : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!!
நாட்டை முடக்கி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது பேராபத்தானது என சுகாதார நிபுணர்கள் கொரோனாத் தடுப்புச் செயலணிக்…
Read More » -
கொரியாவில் தொழிலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கான அறிவித்தல்
கொரியா தொழிலுக்கு தகுதி பெற்றுள்ள இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு அந்நாட்டுக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்துத் தருவதாக இலங்கைக்கான கொரியத் தூதுவர் வொன்ஜின் ஜியேன் (Woonjin…
Read More » -
பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் – PHI
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது…
Read More » -
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர்…
Read More » -
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல-சிவஞானம் சிறிதரன்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல என சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார் . இன்று நண்பகல்…
Read More » -
முகத்தை மூடுகின்ற கவசத்தை மாத்திரம் அணியலாமா?
கோவிட் தொற்றுக்கு எதிராக முகம் முழுவதையும் மூடும் கவசங்கள் பாதுகாப்பு வழங்காமையினால் முகக்கவசத்துக்கு பதிலாக முகம் முழுவதும் மூடுகின்ற கவசம் மாத்திரம் அணிவது பரிந்துரைக்கப்படவில்லை மற்றும் பொருத்தமானது…
Read More » -
ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!
இணையத்தில் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பல்பொருள் அங்காடிகளில் இணையத்தில் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் இந்த…
Read More »