அறிவித்தல்கள்
-
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி ரத்னம் நடராஜன் (மூத்த ஊடகவியலாளர்)
அக்கரைப்பற்றினை பிறப்படமாகவும் பனங்காடு பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த ஊடகவியலாளர் ரத்னம் நடராஜன் அவர்களின் 02 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டான கிரிகைகள் இன்றைய தினம் (03)…
Read More » -
மரண அறிவித்தல் செல்வி.தெய்வேந்திரன் டிலோஜினி
ஆலையடிவேம்பை பிறப்பிடமாக கொண்ட செல்வி.தெய்வேந்திரன் டிலோஜினி அவர்கள் நேற்று (25/06/2023) இறையடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் அன்னாரின்…
Read More » -
மரண அறிவித்தல் அதிபர் ஆறுமுகம் நல்லதம்பி
பனங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நல்லதம்பி அவர்கள் இன்று (16/11/2022) காலமானார். அன்னார் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலையான புளியம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி…
Read More » -
-
மரண அறிவித்தல் சு.லக்சன்
நாவற்காடு , அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட சு.லக்சன் அவர்கள் இன்று (09/02/2022) இறையடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும்…
Read More » -
மரண அறிவித்தல் அமரர். வேலாயுதம் சிவசம்பு
மலர்வு 1941/06/17 உதிர்வு 2022/02/08 ஆலையடிவேம்பினை சேர்ந்த அமரர். வேலாயுதம் சிவசம்பு அவர்கள் 81வது வயதில் நேற்று (08/02/2022)…
Read More » -
மரண அறிவித்தல் அமரர் கருணையம்மா.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு-07ம் பிரிவை பிறப்படமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கருணையம்மா 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் அக்கரைப்பற்று ஆர்.கே.எம் பாடசாலையின் முதலாவது பெண் மாணவி…
Read More » -
முதலாம் வருட நினைவஞ்சலி அமரர் ஞானமுத்து கனகம்மா
முதலாம் வருட நினைவஞ்சலி அமரர் ஞானமுத்து கனகம்மா மலர்வு- 1944.04.29 உதிர்வு- 2020.06.12 எங்கள் அன்புத் தெய்வமே …! எங்கள் தாயே !!!! ஆறாது, ஆறாது…
Read More » -
-
அமரர். பூபாலபிள்ளை சிவகெங்கை
அமரர். பூபாலபிள்ளை சிவகெங்கை சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று நாவற்காடு,கோபால் கடை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலபிள்ளை சிவகெங்கை அவர்கள் (07.02.2021) ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார். அன்னார்…
Read More »