ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு,சிகையலங்கார நிலையங்களும் இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரும் வரை சகல சிகையலங்கார நிலையங்களும் இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் என ஆலையடிவேம்பு…
Read More » -
அக்கரைப்பற்றும் அதனை அண்டிய பிரதேசங்களும் இயல்பு நிலை நோக்கி
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில்; அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், படிப்படையாக குறைவடைந்து வருகின்றது. இன்று காலை முதல் அம்பாரை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் மழைவீழ்ச்சி தனிந்துள்ள நிலையில்…
Read More » -
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
சுகிர்தகுமார் ஆலையடிவேம்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளையும் அவதானித்தார். மேலும்…
Read More » -
ஆலையடிவேம்பில் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் – உலர் உணவுப்பொதியை வழங்க பிரதேச செயலகம் தயாரான நிலையில்
சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு தாழ் நில பிரதேசத்தில்; வாழும் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்வாறு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சகல பொதுமக்களுக்குமான பிரதேச செயலாளரின் அறிவித்தல்!
COVID-19 தனிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்து எமது ஆலையடிவேம்பு பிரதேசம் இதுவரை முற்றுமுழுதாக விடுவிக்கப்படாத சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலையால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள…
Read More » -
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய 116.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய 116.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்ட சகல வியாபார நிலையங்களையும் திறக்க அனுமதி….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் (அக்கரைப்பற்று தெற்கு) சமூகத்தொற்று குறைவடைந்துள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்ட சகல வியாபார நிலையங்களையும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து பல குடும்பங்கள் பாதிப்பு.
ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்ந்து வந்த மழையினால் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும்…
Read More » -
வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாக சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும்…
Read More » -
கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் பிரதேசங்களில் பலத்த மழை!
வி.சுகிர்தகுமார் கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று…
Read More »