ஆலையடிவேம்பு
-
அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த நிலையில் இன்று ஆலையடிவேம்பு பனங்காடு பகுதியில் எழுமாறாக அன்ரிஜன்; பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின்…
Read More » -
அக்கரைப்பற்று தமிழ்பிரிவுகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!
பிரதான மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக நாளை 22.05.2021 சனிக்கிழமை காலை 08:30 முதல் மாலை 05:00 வரை நாவற்காடு, ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா, கோளாவில், பொத்துவில்…
Read More » -
ஆயிரத்தை தொடும் அம்பாரை மாவட்டம்- அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனை இன்று…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இன்று அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 941 ஆக…
Read More » -
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 910 ஆக உயர்வு -ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒருவர்
வி.சுகிர்தகுமார் பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்திலும்; அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களிலும் மக்களது செயற்பாடுகள் யாவும் இயல்பு நிலைக்கு திரும்பியதை அவதானிக்க…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் எதிர்வரும் 15ஆம் திகதி சத்ய சாயி சேவா நிலையத்தில்…
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இவ் இரத்ததான முகாம் சத்ய சாயி சேவா நிலையத்தில் எதிர்வரும் 15.05.2021 அன்று…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம்: கொடையாளர்களுக்கு அழைப்பு….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம் முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 077 013 1047…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ பெரிய பிள்ளையார் ஆலயத்திலும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் விசேட மஹா மிருத்யுஞ்சய ஹோமம்…
வி.சுகிர்தகுமார் நாடும், முழு உலகமும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து விடுபட வேண்டும் என பிரார்த்தித்து சகல வணக்கஸ்தலங்களிலும் இன்று (08) மாலை 5.46 மணிக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுபோக நெற்செய்கையினை சேதப்படுத்திய கட்டாகாலி மாடுகள் வளைத்துப் பிடிப்பு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிறுபோக நெற்செய்கையினை சேதப்படுத்திய கட்டாகாலி மாடுகளை விவசாய அமைப்பினரின் உதவியுடன் விவசாயிகள் சிலர் இணைந்து வளைத்துப் பிடித்து அடைந்து வைத்துள்ளனர்.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மக்களை பாதுகாக்கும் முகமாக கொரோனா தொற்றுநோயை தடுக்கும் ஆயுர்வேத மூலிகை பானம் வழங்கி வைப்பு….
வி.சுகிர்தகுமார் ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள்…
Read More » -
புதிய வகை கொரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடியது- முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுவோர் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர்: ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் புதிய வகை கொரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடியதுடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் உயிர் வாழக்கூடியது என அறிய முடிகின்றது. ஆகவே இனிவரும் நாட்களில் மக்கள் மிகவும்…
Read More »