ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச மக்களை பாதுகாக்கும் முகமாக கொரோனா தொற்றுநோயை தடுக்கும் ஆயுர்வேத மூலிகை பானம் வழங்கி வைப்பு….
வி.சுகிர்தகுமார் ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள்…
Read More » -
புதிய வகை கொரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடியது- முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுவோர் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர்: ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் புதிய வகை கொரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடியதுடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் உயிர் வாழக்கூடியது என அறிய முடிகின்றது. ஆகவே இனிவரும் நாட்களில் மக்கள் மிகவும்…
Read More » -
விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ள அக்கரைப்பற்று ஜங்பிளவர் அணிக்கு சொந்தமானதொரு மைதானத்தை நாமல் ராஜபக்சவின் உதவியோடு பெற்றுத்தருமாறு கழக உறுப்பினர்களினால் கோரிக்கை….
வி.சுகிர்தகுமார் பலவருடகாலமாக சொந்த மைதானமின்றி விளையாடி பல சாதனைகளை படைத்துள்ள ஜங்பிளவர் அணிக்கு சொந்தமானதொரு மைதானம் இல்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் உதவியோடு அதனை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் (24.04.2021) சனிக்கிழமை இன்று மாலை தலைவர் திரு கனகரெத்தினம் தலைமையில் இந்துமாமன்ற வளாகத்தில் இடம் பெற்றது. இவ் பொதுக்கூட்டத்தில் போது ஆலையடிவேம்பு…
Read More » -
அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில்
வி.சுகிர்தகுமார் இருமொழி அறிவு உடலுக்கு நல்லது என்பதுடன் பன்மொழித்தேர்ச்சியானது உடலளவிலும் மனதளவிலும் அடிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கும் மேலாக அரச உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழித்தேர்ச்சி…
Read More » -
சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட தீர்மானம்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் நேற்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில்…
Read More » -
அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் சங்காபிசேகமும் ஸ்ரீ ராமநவமி விசேட பூஜைகளும்
வி.சுகிர்தகுமார் இலங்கையில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஜந்தடி உயர கற்சிலை அமைந்துள்ள அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் யாக பூஜையும் சங்காபிசேகமும்…
Read More » -
ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு: அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் தேவசபையில் இன்று…
வி.சுகிர்தகுமார் ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட்…
Read More » -
மைதான அபிவிருத்தி தொடர்பில் யார் உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கே தமது வாக்குகள்: ஜங்பிளவர் விளையாட்டுக்கழகம்…
வி.சுகிர்தகுமார் இளைஞர்களும் விளையாட்டுக்கழகங்களும் அரசாங்கத்துடனும் விளையாட்டுத்துறை அமைச்சுடனும் இணைந்து செயலாற்றும்போது மாத்திரமே எமது பிரதேச விளையாட்டுக்கழகங்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடியும் என நீர் வழங்கல் அமைச்சின்…
Read More » -
ஆலையடிவேம்பில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்: அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்திலும் விசேட வழிபாடு நிகழ்வு….
தஸ்திகாந்த் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்ற வருடத்தினை விடவும் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகமான மக்கள் இன்று அதிகாலை…
Read More »