ஆலையடிவேம்பு
-
மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா….
ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (02) மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் மகாசக்தி நிர்வாகத்தினர் தலைமையிலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும்…
Read More » -
சுவாட் அமைப்பின் 2026ம் ஆண்டிற்கான புத்தாண்டு நிகழ்வு….
2026ம் ஆண்டிற்கான புத்தாண்டு நிகழ்வு சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான ச.செந்துராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (01.01.2026) இடம்பெற்றது. சுவாட் அமைப்பினால் கடந்த…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 01.01.2026 காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாச…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் சுனாமி அழிப் பேரலையாலும், திக்வா புயலாலும் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்.
2004 டிசம்பர் 26 ஆம் திகதி தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று( 26) வெள்ளிக்கிழமை அகவை 21 ஆகின்றது. அதனையொட்டி நாடெங்கிலும் ஆழிப்பேரலை தின வைபவங்கள் நடாத்த…
Read More » -
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா 2025: இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
– ஜினுஜன், சுஜோ – அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வு இன்று (23) காலை 9.30 மணியளவில் இந்து இளைஞர் மன்ற…
Read More » -
மகாசக்தி கிராம பாலர் பாடசாலைக்கு ”சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மின் இணைப்பு வழங்கி வைக்கும் நிகழ்வு….
மகாசக்தி கிராம பாலர் பாடசாலைக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்வு நேற்றய தினம் (21) மாலை 3.30 மணியளவில் ”சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம்…
Read More » -
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கலச சங்காபிசேக இலட்சாட்சனை…
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கல சங்காபிசேக இலட்சாட்சனை மற்றும் தேங்காய் துருவல் சர்க்கரை…
Read More » -
அக்கரைப்பற்று, கோளாவில் பகுதியில் நிதி நிறுவனம் என தெரிவித்து பல லட்சம் பணம் மோசடி செய்த நபர்: பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு.
அக்கரைப்பற்று, கோளாவில் பகுதியில் சாகாமம் பிரதான வீதியில் நிதி நிறுவனம் என ஒரு அலுவலகம் ஒன்றினை நடத்திவந்ததுடன் அதன் மூலகமாக மக்களுக்கு கடன் (loan) தருவதாக தெரிவித்து…
Read More » -
விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச உத்தியோகத்தர்களால் நடைபவனி….
விளையாட்டு வாரத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச உத்தியோகத்தர்களால் விளையாட்டுத் துறையை மேன்படுத்தும் நோக்கில் நடைபவனி ஒன்று இன்றையதினம் (12) மேற்கொள்ளப்பட்டது. இவ் நடைபவனியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்…
Read More » -
அக்கரைப்பற்றில் CEYLON GREEN LIFE PLANTATION தனியார் கம்பனியின் 85 வது கிளை!
சிலோன் கிரீன் லைஃப் பிளான்டேஷன் (CEYLON GREEN LIFE PLANTATION) நிறுவனத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயமானது அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் சாய் ராம் கட்டிடத்தின் மேல்தளத்தில்…
Read More »