பிரதான செய்திகள்
-
டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி..
இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமென ‘டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை’ தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்துக் கருத்துரைத்திருக்கும் அரசாங்கம், தேசிய…
Read More » -
இலங்கை மத்திய வங்கி அதிரடி உத்தரவு..
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்துப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களும், அந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு முன்பதாகவோ…
Read More » -
திங்கட்கிழமை கூட்டங்களை முற்றாகப் புறக்கணிக்க தீர்மானம்!
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச…
Read More » -
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்வு; 19 பேர் உயிரிழப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம்..
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ…
Read More » -
2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!
2026-2027 ஆம் சீசனுக்கான தேசிய வீரர் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 46 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புக்கு அமைவாக, ஒப்பந்தக் காலம்…
Read More » -
நாட்டில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் அடையாளம்
நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான…
Read More » -
ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய…
Read More » -
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும்…
Read More » -
2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கையின் சுற்றுலாத் துறையானது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2026 மே மாத இறுதிக்குள் ஒரு மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கடந்துள்ளது. 2025 இல் பதிவு…
Read More » -
தேரர்களின் ஒழுக்காற்றுக்காக தனி தர்ம நீதிமன்றம் அமைப்பு!
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார…
Read More »