-
உலகம்
ஜப்பானிய கடல் உணவுகளுக்கு சீனா தடை!
ஆசியாவின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் தடை செய்வதாக சீனா இன்று…
Read More » -
இலங்கை
22 ஆம் திகதியின் பின் நாட்டின் வானிலையில் மாற்றம்!
நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More » -
இலங்கை
அரச வைத்தியசாலைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!
அரச வைத்தியசாலைகளில் தற்சமயம் சுமார் 150 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதுடன், அவற்றுள் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து, தொற்றாநோய்க்கான மருந்து, வலி நிவாரணி…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம்…
Read More » -
இலங்கை
உறவினர்களை நினைவு கூர தடையில்லை , பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு.…
Read More » -
இலங்கை
இலங்கையில் கூகுள் பே சேவையை வழங்கும் கொமர்ஷல் வங்கி!
கொமர்ஷல் வங்கி டிஜிட்டல் கொடுப்பனவுகளில் பிரபலமான கூகுள் மற்றும் விசா ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் முதன்முதலாகத் தனது வடிக்கையாளர்களுக்கு கூகுள் பே சேவையைச் சாத்தியமாக்கியுள்ளது. கொமர்ஷல் வங்கி…
Read More » -
விளையாட்டு
ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சங்கக்காரா நியமனம்!
2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனுக்கு முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும்…
Read More » -
இலங்கை
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம்!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை…
Read More » -
விளையாட்டு
இலங்கையை வைட்வோஷ் செய்த பாகிஸ்தான்!
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதனால் மூன்று போட்டிகளை…
Read More » -
இலங்கை
இலங்கையில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள்!
கடந்த ஆண்டில் பெண்களுக்கான உதவி அழைப்பான 1938 இனூடாக மொத்தம் 2,182 பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024 நவம்பர் மாதம் முதல்…
Read More »