-
உலகம்
ஜோர்ஜ் ஃப்லொய்ட் கொலை: போராட்டங்கள் உக்கிரம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃப்லொய்ட் (George Floyd) எனும் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட வன்முறையின் போது ஒக்லண்டிலுள்ள வாகன விற்பனை நிலையமொன்று அழிக்கப்பட்டுள்ளது. மேன்ஹெடின்…
Read More » -
இலங்கை
நாடளாவிய ரீதியில் இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்
நாடளாவிய ரீதியில் இன்றிரவு (03) 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க, நாளை (04)…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு தில்லையாற்று பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு தில்லையாற்று பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தில்லையாற்றின் கரையோரப்பகுதியில் நீருள்…
Read More » -
ஆலையடிவேம்பு
பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினர் 15 இலட்சம் ரூபாவை கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கினர்.
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினர் 15 இலட்சம் ரூபாவை ஒதுக்கினர். கண்ணகி…
Read More » -
ஆலையடிவேம்பு
அறநெறி ஆசிரியர்களுக்கான நிவாரணப்பொதிகள் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் நிருவாகத்தினர் வழங்கி வைத்தனர்.
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இப்பணிகளில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களும் இணைந்து செயலாற்றி வருகின்றன. இதற்கமைவாக…
Read More » -
ஆலையடிவேம்பு
சிவில் சமூகக் கூட்டமைப்பினால் சிறுவர் பாதுகாப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கான சுகாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
வி.சுகிர்தகுமார் கொவிட் 19 இனை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி மற்றும் கொவிட் 19 பதிற் செயற்பாட்டிற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பினால் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு…
Read More » -
ஆலையடிவேம்பு
இலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான செயலாளர் மற்றும் திட்டமிட்டல் பணிப்பாளர், முழுவிபரம்..!
அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரிகம வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ள…
Read More » -
உலகம்
ரஷ்ய இராணுவ ஹெலிக்கொப்டர், பயிற்சியின் போது விபத்து – 4 பேர் உயிரிழப்பு…
ரஷ்யாவின் கிழக்கு பகுதி சுகோட்கா பிராந்தியத்தில் இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் கிழக்கு பகுதி சுகோட்கா…
Read More » -
இலங்கை
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்..
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை காலை 11.45 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்படவுள்ளது. அதேநேரம் அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி…
Read More » -
ஆலையடிவேம்பு
நம் தேசத்தில் கரங்கள் அமைப்பினால் 250 மேற்பட்ட மாணவர்களுக்கு பாட செயலட்டைகளை வழங்கி வைக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் கற்றல் நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முயற்சியில் கல்விச்சமூகம் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட நம் தேசத்தில் கரங்கள் அமைப்பானது மாணவர்களின் கல்வியினை…
Read More »