-
இலங்கை
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இன்று (23) வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மலையக…
Read More » -
உலகம்
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர்…
Read More » -
இலங்கை
சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை !
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா 2025: இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
– ஜினுஜன், சுஜோ – அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வு இன்று (23) காலை 9.30 மணியளவில் இந்து இளைஞர் மன்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி கிராம பாலர் பாடசாலைக்கு ”சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மின் இணைப்பு வழங்கி வைக்கும் நிகழ்வு….
மகாசக்தி கிராம பாலர் பாடசாலைக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்வு நேற்றய தினம் (21) மாலை 3.30 மணியளவில் ”சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கலச சங்காபிசேக இலட்சாட்சனை…
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கல சங்காபிசேக இலட்சாட்சனை மற்றும் தேங்காய் துருவல் சர்க்கரை…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றச்சாட்டு!
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படும். அரசாங்கம் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 02 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 05 ஆவது கூட்ட அமர்வு இன்று (10) பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசசபையின் 2026…
Read More » -
இலங்கை
அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு டிசம்பர் 15க்கு பின் விசேட நடமாடும் சேவை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்குரிய ஆவணங்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றன. எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியின் பின்னர் மாவட்ட மட்டத்தில்…
Read More » -
இலங்கை
பேரிடர் நிவாரணம் – மோசடியாளர்கள் குறித்து அவதானம் தேவை
பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.…
Read More »