-
இலங்கை
சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம்: அனில் ஜாசிங்க
வௌிநாடுகளில் இருந்து வரும் எவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சாதாரண…
Read More » -
இலங்கை
பத்தனை – மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் குளவிக் கொட்டு…. 10 பெண்கள் வைத்தியசாலையில்
பத்தனை – மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் 10 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று நண்பகல் 12.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள்…
Read More » -
உலகம்
கர்ப்பிணி யானை கொலை – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பினராயி விஜயன்
கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில்…
Read More » -
உலகம்
அமெரிக்கவில் நிகழும் இனவாதத்திற்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் வியாபிக்கும் சாத்தியம்
George Floyd-இன் கொலைக்கு எதிரான போராட்டங்கள் 8ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றன. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அமெரிக்க நிர்வாகம் கோரியுள்ளது. எனினும், போராட்டக்காரர்கள் நீதி கோரி தொடர்ச்சியாக…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நாளை
வி.சுகிர்தகுமார் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய…
Read More » -
இலங்கை
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு
UPDATE 03 நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,710 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்றுமட்டும்…
Read More » -
இலங்கை
தேர்தலுக்கான திகதி மற்றும் விருப்ப எண் வழங்குவது குறித்து திங்கட்கிழமை முடிவு – மஹிந்த தேசப்பிரிய
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…
Read More » -
விளையாட்டு
உலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்
ஐ.சி.சி. உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண…
Read More » -
உலகம்
விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் -இளநிலை சுகாதார அமைச்சர்
இந்த ஆண்டு விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் என தான் நம்புவதாக இளநிலை சுகாதார அமைச்சர் எட்வேர்ட் ஆர்கர் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ்…
Read More » -
இலங்கை
வவுனியாவில் வீடொன்றில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
வவுனியா – காத்தார்சின்னகுளம் நாலாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை…
Read More »