-
இலங்கை
தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு!!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று (28) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று…
Read More » -
உலகம்
உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்!
ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38…
Read More » -
சுவாரசியம்
AI தொழிநுட்பம் வரமா? சாபமா?
வளர்ந்துவரும் இந்த நவீன யுகத்தில் அனைத்து விடயங்களிலும் தொழிநுட்பத்தின் உதவி மனிதனுக்கு தேவையாகவே உள்ளது. இருப்பினும் அந்த தொழிநுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்த கூடாது…
Read More » -
இலங்கை
காற்றாடிகள் பறக்கவிடல் குறித்து இலங்கை விமானப் படை எச்சரிக்கை!
காற்றாடிகள் பறக்கவிடப்படுவதால் விமான நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான…
Read More » -
இலங்கை
வெண்மையாக்கும் பற்பசை பற்களை வெண்மையாக்குவதில்லை – எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைச்சு
சந்தையில் கிடைக்கும் பற்களை வெண்மையாக்கும் பற்பசைகள், பற்களை உண்மையாக வெண்மையாக்குவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சமூக பல் வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஷானிகா முத்தந்திரி இது…
Read More » -
இலங்கை
குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்களுக்கு அம்பாறை இளங்கலைமானிகள் சங்கத்தினர் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வு…..
அக்கரைப்பற்று, இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்களுக்கு அம்பாறை இளங்கலைமானிகள் சங்கத்தினர் (Undergraduates Association – Ampara) ஏற்பாட்டில் “மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வை…
Read More » -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி…
Read More » -
இலங்கை
அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – சஜித் பிரேமதாச !
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு…
Read More » -
விளையாட்டு
இலங்கை தொடருக்கான சிம்பாப்வே அணி அறிவிப்பு!
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக கிரெய்க் எர்வின்…
Read More »