-
இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று வௌியீடு
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5…
Read More » -
இலங்கை
போலி வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
குறைந்தளவான வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலைவாய்ப்புமோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை…
Read More » -
இலங்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்….
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை நடவடிக்கைகளை பார்வையிட்டு அறிந்துகொண்ட வாகரை மற்றும் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையினர்……
ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை நடவடிக்கைகளை பார்வையிட்டு அறிந்துகொள்ளும் முகமாக வாகரை மற்றும் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையினர் நேற்றய தினம் (31) விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தனர்.…
Read More » -
இலங்கை
ஐனாதிபதியால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக…
Read More » -
இலங்கை
நாட்டிற்குள் இனிமேல் போர் அபாயம் இல்லை – ஜனாதிபதி
நாட்டிற்குள் இனிமேல் போர் அபாயம் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வில்…
Read More » -
இலங்கை
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழக 42வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் றொபி 2025!
அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்தின் 42வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் ரொபி – 2025 இன் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றய தினம் (30)…
Read More » -
ஆலையடிவேம்பு
திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி பிரிவினால் நடாத்தப்பட்ட குழந்தைகள் தடகளம் 2025!
திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி பிரிவினால் நடாத்தப்பட்ட குழந்தைகள் தடகளம் 2025 நிகழ்வுகள் இன்றைய தினம் (31) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு…
Read More » -
இலங்கை
மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை !
தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன. இந்த வாரம்…
Read More »