-
இலங்கை
யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…!
பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில்…
Read More » -
இலங்கை
பாடசாலை நேரத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும்…
Read More » -
இலங்கை
இவ் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது; கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும
ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவடைவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.…
Read More » -
உலகம்
கிணற்றில் தவறி வீழ்ந்த நபர் ஒருவர் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு – இந்தோனேஷியாவில் சம்பவம்
இந்தோனேஷியாவின் பாலி தீவில், கிணறொன்றில் வீழ்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் 6 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய ஜாகோப் ரொபேட்ஸ் (Jacob Roberts) என்பவர்…
Read More » -
இலங்கை
தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல் தேர்தலுக்கான திகதி இந்த வாரம் அறிவிப்பு; மஹிந்த தேசப்பிரிய
பொதுத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பினை இந்த வாரத்திற்குள் வெளியிட உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் குறித்து…
Read More » -
இலங்கை
பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – பஸ் சங்கங்கள் தெரிவிப்பு
பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களின் ஒன்றிணைந்த கால அட்டவணை நடைமுறைப்படுத்தவுள்ளது.…
Read More » -
உலகம்
நியூசிலாநாட்டில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பதை நடனமாடி அறிவித்த அந்நாட்டு பிரதமர்; ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern)
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து Covid கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய சமூக இடைவௌி பேணப்படுவது அவசியமில்லை எனவும் ஒன்றுகூடுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும்…
Read More » -
உலகம்
உலகளாவிய ரீதியில் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
உலகளாவிய ரீதியில் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) என்ற கறுப்பின பிரஜை ஒருவர் பொலிஸ் அதிகாரி…
Read More » -
இலங்கை
கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னால் பிரதமர் குற்றச்சாட்டு
கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்கன பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா தொற்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும்
வி.சுகிர்தகுமார் இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்றில் …
Read More »