-
விளையாட்டு
இலங்கையுடனான 2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி
இலங்கை மற்றும் இந்திய அணிக்கழூக்கிடையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச டி20 போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியுடன்…
Read More » -
இலங்கை
அனர்த்தம் மிக்க பகுதிகளில் உள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய !
கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ்…
Read More » -
உலகம்
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!
பருவநிலை மாற்றம் வெப்பநிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதால் இங்கிலாந்து அதன் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டை எதிர்கொள்ள நேரிடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள்…
Read More » -
இலங்கை
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இன்று (23) வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மலையக…
Read More » -
உலகம்
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர்…
Read More » -
இலங்கை
சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை !
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா 2025: இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
– ஜினுஜன், சுஜோ – அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வு இன்று (23) காலை 9.30 மணியளவில் இந்து இளைஞர் மன்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி கிராம பாலர் பாடசாலைக்கு ”சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மின் இணைப்பு வழங்கி வைக்கும் நிகழ்வு….
மகாசக்தி கிராம பாலர் பாடசாலைக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்வு நேற்றய தினம் (21) மாலை 3.30 மணியளவில் ”சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கலச சங்காபிசேக இலட்சாட்சனை…
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி 108 சத அஸ்டோத்திர கல சங்காபிசேக இலட்சாட்சனை மற்றும் தேங்காய் துருவல் சர்க்கரை…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றச்சாட்டு!
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படும். அரசாங்கம் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்…
Read More »