-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் இரண்டாம் நாள் இரவு நேர திருவிழா…
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக்…
Read More » -
ஆலையடிவேம்பு
தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.
“சிறந்த கல்வியின் ஊடாக முன்னேற்றகரமான சமூகம்” என்னும் தொனிப்பொருளில் கோளவில் சமூக மேம்பாட்டுக் கழகத்தினால் 2020.08.22 ம் திகதி இன்று தி/கோ பெருநாவலர் வித்தியாலயத்தில் இவ்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த ஆணிப்பெளர்ணமி மகோற்சவப் பெருவிழா, மூன்றாம் நாள் இன்று..
வை.ஜினுஜன் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் பன்னெடுங்காலமாக குடிகொண்டு அடியார்களுக்கு இஷ்ட சித்திகளை வழங்கி அருள் பாலித்து வரும் அனவ்ரத நாயகன் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த மகோற்சவப்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம்
வை.ஜினுஜன் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கிழக்கிலும் மாழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இதனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று மாலை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா, நான்காம் நாள் இன்று…..
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதுடன் இன்று(25) நான்காம் நாளுக்கான…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா.
த.அபிராஜ், வை.ஜினுஜன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் ஆலயத்தின் இவாண்டுக்கான மகோற்சவப் பெருவிழா 22.06.2020 (திங்கற்கிழமை) நேற்றய தினம் கொடியேற்றத்துடன்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலம் விழுதுகள் அமைப்பினர் 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி வைத்தனர்.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பினர் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி (09)வைத்தனர். அம்பாரை…
Read More » -
உலகம்
கொவிட்-19: ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிப்பு- 171பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடான ரஷ்யாவில், கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 171பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை…
Read More » -
உலகம்
கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ்
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த…
Read More » -
இலங்கை
யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…!
பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில்…
Read More »