-
உலகம்
இத்தாலியில் சாலையோரங்களில் வீசியெறியப்படதாக வெளியான புகைப்படங்கள் உண்மை என்ன????
இத்தாலியில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அந்த நாட்டு மக்கள், மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் பணங்களை உறவினர்கள் வீதியோரங்களில் வீசியெறிந்து சென்றதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள்…
Read More » -
இலங்கை
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும் கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More » -
ஆலையடிவேம்பு
ஊரடங்கு நேரத்திலும் சமுர்த்தி வங்கிகள் திறப்பு – மனிதாபிமான பணிகள் முன்னெடுப்பு
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மக்கள் நலன்கருதி அம்பாரை மாவட்ட சமுர்த்தி வங்கிகள் திறக்கப்பட்டு வங்கி உள்ளக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்…
Read More » -
ஆலையடிவேம்பு
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகாரணமாக பாதிப்படைந்து இருக்கின்ற ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிராமமக்கள்.
கொரோன வைரஸ் பாதிப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, மக்களின் பாதுகாப்புக்கருதி அண்மையில் அரசாங்கத்தினால் முன்னெடுத்துவரும் ஆவர்த்தன ஊரடங்குச்சட்டத்தினால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தினசரி கூலிவேலை…
Read More » -
இலங்கை
சமுர்த்தி கட்டாய சேமிப்பு கணக்குள்ளவர்களுக்கான சஹனபியவர எனும் சலுகைக்கடன் திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில்
வி.சுகிர்தகுமார் ஜனாதிபதி கோத்தபயவின் ஆலோசனைக்கமைய கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்துள்ள சமுர்த்தி கட்டாயசேமிப்பு சேமிப்பு கணக்குள்ளவர்களுக்கான சஹனபியவர எனும் சலுகைக்கடன் திட்டம் உடன் அமுலுக்கு வரும்…
Read More » -
உலகம்
கொரோனாவை எதிர்த்து போராட இலங்கை உள்பட 64 நாடுகளுக்கு $174 Million அமெரிக்கா நிதியுதவி!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இலங்கைக்கு $1.3 Million ( சுமார் 25 கோடி ரூபா )…
Read More » -
உலகம்
உலகின் முதல் கொரோனா நோயாளி யார் என அடையாளம் தெரிந்தது!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனா வுஹான் நகரத்தில் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது. வெய்குவாய்ஜியான்…
Read More » -
ஆலையடிவேம்பு
அரசின் உத்தரவிற்கமைய ஆலையடிவேம்பில் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்ளுக்கான நலனுதவி கொடுப்பனவு கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக வழங்க நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் வாழும் 70வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்ளுக்கான நலனுதவி கொடுப்பனவு அவர்களது காலடிக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. தபால் நிலையங்களின் ஊடாக…
Read More » -
ஆலையடிவேம்பு
அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ அரிசி பொதிகள்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் வாழும் 70வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்களுக்காக அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் சமூகநேயன் வே.வாமதேவன் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 5கிலோ அரிசி பைக்கற்றுக்களும் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More » -
உலகம்
பொது இடங்களில் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு நிற்காதோருக்கு S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம்!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சிங்கப்பூரில் பொது இடங்களில் ஒரு மீட்டர் தூரத்துக்கு மக்கள் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி இருக்கவில்லையெனில், S$10,000 ( சுமார் 13 லட்சம்…
Read More »