-
உலகம்
மீண்டு வருகிறது இத்தாலி: 3 வாரங்கள் கடந்து மரணங்கள் வெகுவாகக் குறைந்தன!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக…
Read More » -
ஆலையடிவேம்பு
வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கப்படும். யாரும் ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கப்படும். யாரும் ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை என இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
Read More » -
உலகம்
கொரோனவால் இயற்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம், நாசா வெளியிட்டுள்ள செயற்கைகோள் படம்…
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள்…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்பு வெளியானது!
பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய …
Read More » -
விளையாட்டு
இவ்வருடம் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது..!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்திட வேண்டும் என ஜப்பான் ஆர்வம் காட்டியது. ஆனால் கனடா, அவுஸ்ரேலியா…
Read More » -
ஆலையடிவேம்பு
அமரத்துவமடைந்த அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் ஊர்போடியாரும் சமாதான நீதவானுமாகிய சின்னத்தம்பி சிவஞானமூர்த்தி அவர்களின் நினைவாக நிவாரணப்பணிகள்.
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிவாரணப்பணிகளில் தனிநபர்களும் இணைந்து நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இதற்கமைவாக அன்மையில் அமரத்துவமடைந்த அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் ஊர்போடியாரும் அதிபரும் சமாதான நீதவானுமாகிய சின்னத்தம்பி…
Read More » -
உலகம்
பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில்… குவியும் மரணங்கள்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்ரர் பண்டிகை நாள் என்றநிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள்…
Read More » -
இலங்கை
ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில்கைது செய்த 28 நபர்கள் ஒலுவில் பகுதியில் கடற்படை அமைந்துள்ள மத்திய நிலையத்துக்கு மாற்றம்
ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் சுயதனிமைக்குட்பட மறுப்பு தெரிவித்த நபர்கள் 28 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் ஜாஎல –…
Read More » -
இலங்கை
19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நீடிப்பு….
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு…
Read More » -
இலங்கை
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே 11 ஆரம்பம்
2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாக…
Read More »