-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாத கதை சொல்லல் நிகழ்வு…..
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பொது நூலகத்தினர் ஏற்பாட்டில் “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் கதை சொல்லல் நிகழ்வு நேற்றய தினம் (07) காலை 9.30…
Read More » -
இலங்கை
2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு – செலவுத் திட்டம்
வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்குள் வருகை 2026 நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான,ஜனாதிபதி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு….
அக்கரைப்பற்று திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரிதேசிய பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (07) பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்…
Read More » -
இலங்கை
”அவன் கனவில் ஒரு ஏஞ்சல்” (Version of Raangi) சுகிர்தகுமார் கிருஷ்மன் & ஹிமாபிந்து (Indian Actress) அவர்களின் இரண்டாவது இசைப்படைப்பு….
சுகிர்தகுமார் கிருஷ்மன் மற்றும் ஹிமாபிந்து இணைந்து உருவாக்கிய இரண்டாவது பாடலான “அவன் கனவில் ஒரு ஏஞ்சல் (Version of Raangi)” தற்போது ஹிமாபிந்து அவர்களின் அதிகாரப்பூர்வ YouTube…
Read More » -
இலங்கை
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் ஏற்பாட்டில் 35வது பிரதேச விளையாட்டு விழா -2025
தேசிய இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் பெருமையுடன் ஏற்பாடு செய்த 35 ஆவது பிரதேச விளையாட்டு விழா இன்றைய தினம்…
Read More » -
இலங்கை
இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இரத்த தான நிகழ்வு.
(லோ.கஜரூபன் ) இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று (04) இரத்ததான முகாம் இடம் பெற்றது. மின் பொறியலாளர் எச்.எல்.எம்.சி. சேனாதீர தலைமையில் நடைபெற்ற இந்த…
Read More » -
இலங்கை
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முக்கிய அறிவிப்பு !
சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகத்தின் எந்தவித…
Read More » -
இலங்கை
நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை!
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப்…
Read More » -
இலங்கை
வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்!
இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு 7/4 பகுதி சக்தி மகளிர் சங்கத்தினரால் பிரதேச சபை உறுப்பினர் கதிகரன் மற்றும் சாந்தி கௌரவிப்பு….
ஆலையடிவேம்பு 7/4 பகுதி சக்தி மகளிர் சங்கத்தினரால் அக்கரைப்பற்று D வட்டாரத்தில் இருந்து பிரதேச சபை உறுப்பினர்களாக தெரிவாயிருக்கும் பா.கதிகரன் (சீனு) மற்றும் பொ.சாந்தி ஆகியவர்களை கௌரவிக்கும்…
Read More »