-
இலங்கை
அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் நீடிப்பு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று வெள்ளிக்கிழமை (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இதனால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், நோயாளர்கள் பெரும்…
Read More » -
இலங்கை
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – சீனத் தூதுவர் உறுதி
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்தச் சூழலிலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
எல்-நினோ நிலை ஏற்பட்டால் செப்டம்பர் வரை வறட்சி நீடிக்கலாம்!
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) அரசாங்கத்…
Read More » -
இலங்கை
நிகழ்ச்சி செலவுகளால் பெற்றோருக்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்
கல்வி அமைச்சகம், பள்ளி விழாக்கள் மற்றும் நினைவு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது செலவுகளை குறைக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும்,…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு!
அண்மையில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்புள்ள கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தின் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்…
Read More » -
ஆலையடிவேம்பு
பிராந்திய வீதி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம்.
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் அக்கரைப்பற்று, இறக்காமம், நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய பொலிஸ்பிரிவுகளின் வீதி போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பில் அரச மற்றும் அரச…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு! கௌரவிப்பு நிகழ்வு….
அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அனைத்து துறைகளிலிருந்தும் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை பெற்றுள்ளதோடு 05 மாணவர்கள் மருத்துவ துறைக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இயேசு ஜீவிக்கிறார் திருச்சவையின் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு பாதயாத்திரை.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் கிருஸ்தவ மக்கள் நாடு பூராகவும் உயிர்த்த ஞாயிறு மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய தினம்.…
Read More » -
தொழில்நுட்பம்
உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபர் – சீனாவின் புதிய கண்டுபிடிப்பு
உலகின் மிக வலிமையானதாகக் கருதப்படும் T1200 தரத்திலான அதி உயர் வலிமை கொண்ட கார்பன் ஃபைபரை ((Ultra-high-strength carbon fiber) சீனா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…
Read More » -
இலங்கை
எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடவோ அல்லது தொலைதூரக் கல்வியை ஆரம்பிக்கவோ இன்னும் தீர்மானிக்கப்படவில்லை: கல்வி அமைச்சு !
கியூ.ஆர் குறியீடு முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக, பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவோ அல்லது தொலைதூரக் கல்வி முறைகளை அறிமுகப்படுத்தவோ எந்தவித தீர்மானமும்…
Read More »