-
இலங்கை
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!
இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு
11 மாதங்களாக முடிவு இன்றி தொடரும் வீதி வேலை! பயணங்களின் போது அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் சினத்தில்!
அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவின் பிரதேச செயலக முன்வீதி (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீதி) 23.01.2025 அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலை 11 மாதம்…
Read More » -
இலங்கை
நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத…
Read More » -
இலங்கை
கடுகன்னாவையில் இடம்பெற்ற மண்சரிவில் மேலும் ஒருவர் பலி – ஒருவர் உயிருடன் மீட்பு!
இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆணொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டநிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழப்பின் எண்ணிக்கை…
Read More » -
இலங்கை
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்!
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசே வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்…
Read More » -
இலங்கை
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, 2024 ஆம்…
Read More » -
இலங்கை
மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம் – நாமல் ராஜபக்ஷ
‘பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்’ என்று இன்று மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே…
Read More » -
ஆலையடிவேம்பு
மருதயடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் அருட்துணையுடனும் மருதயடி ஸ்ரீ கண்ணகி அம்மனது அருளாசியுடனும் 2026 ஆம் ஆண்டிற்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு….
அக்கரைப்பற்று, மருதயடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் அருட்துணையுடனும் மருதயடி ஸ்ரீ கண்ணகி அம்மனது அருளாசியுடனும் 2026 ஆம் ஆண்டிற்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம்…
Read More » -
வாழ்வியல்
இரவில் தூக்கம் வரவில்லையா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க..!
தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். நாள் முழுவதும்…
Read More » -
உலகம்
பதின்ம வயது அவுஸ்திரேலியர்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்குகள் செயலிழக்கம் செய்யப்படும் என்று வியாழக்கிழமை (20) அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக…
Read More »