-
இலங்கை
பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று – சாகாம வீதி வழியாக பயணம் மேற்கொள்ளும் போது அவதானமாக செல்லுங்கள்!
ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன் வீதியில் காணப்படும் வடிகானுடன் பிரதேச செயலகத்திற்கு முன்னால் தற்போது அமைக்கப்பட்டு வரும் வடிகான் தொகுதியை இணைத்து நீர் வடிந்து செல்ல வேண்டும்…
Read More » -
இலங்கை
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் மீன்களின் விலையும்…
Read More » -
இலங்கை
கிழக்கில்’’டித்வா’’ புயலால் 221 பாடசாலைகள் பாதிப்பு – கிழக்கு மாகாண ஆளுநர்!
கிழக்கு மாகாணத்தில்”டித்வா” புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக 221 பாடசாலைகள் பாதிக்கபட்டுள்ளது என்று மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து…
Read More » -
உலகம்
இங்கிலாந்தில் அதிகரிக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!
இங்கிலாந்தில் மக்களிடையே காச்சல் அதிகரித்து வரும் நிலையில் அது ஒரு புதிதாக மாற்றமடைந்த, மிகவும் வீரியம் மிக்க வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர், சுகாதார…
Read More » -
ஆலையடிவேம்பு
பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் கோரிக்கைக்கு அமைவாக பாதசாரி கடவை அமைக்கும் வேலை முன்னெடுப்பு.
ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் (சீனு) பிரதேச சபை அமர்வில் முன்வைத்த பிரேரணையின் அக்கரைப்பற்று அன்னை சாராத கலவன் பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி…
Read More » -
இலங்கை
டித்வா புயல் அனர்த்தம் ; பலியானோரின் எண்ணிக்கை 627ஆக அதிகரிப்பு!
நாட்டில் சீரற்ற வானிலை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 190 பேர் காணாமல்…
Read More » -
உலகம்
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு!
ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான…
Read More » -
விளையாட்டு
ஒரு கோலால் ஒட்டுமொத்த அரங்கையும் அலறவிட்ட ரொனால்டோ!
ரியாத்தில் உள்ள அல் அவ்வல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடந்த சவுதி புரோ லீக்கில் அல் நாசர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜை வீழ்த்தியது.…
Read More » -
இலங்கை
பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை!
இலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் நாளை (25) க்குள் குறைந்த அழுத்த அமைப்பாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த…
Read More »