-
இலங்கை
பாடசாலைகளின் Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரிய போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒழுக்கமும் பாதுகாப்பும் கடைபிடிக்குமாறு இலங்கை பொலிஸார் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் பெருமளவில்…
Read More » -
ஆலையடிவேம்பு
”Blossom mont Montessori” பாலர் பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வு…..
அக்கரைப்பற்று ”Blossom mont Montessori” பாலர் பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வு நேற்று முன்தினம் (28) பாடசாலை தலைமை ஆசிரியர் சுஜோவ் தலைமையிலும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் கோலாகலமாக…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்டு வாழும் கால்நடை பராமரிப்பாளருக்கான இறுதி அறிவித்தல்!
பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படல் மற்றும் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமாக்கப்படுவதாக ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கில் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு!
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில…
Read More » -
இலங்கை
இறக்குமதி பால்மா விலை குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால்…
Read More » -
இலங்கை
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு!
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான…
Read More » -
இலங்கை
அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம்
எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர்…
Read More » -
இலங்கை
அரசாங்க சேவைக்கு புதிதாக 26, 095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
அரசாங்க சேவைக்கு புதிதாக 26 ஆயிரத்து 95 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23ஆயிரத்து 344 ஆசிரியர்களும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை…
Read More » -
விளையாட்டு
டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்துடனான (ICC) அண்மைய கூட்டத்தில் 2026 டி:20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டினை பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம்…
Read More » -
உலகம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – தெஹ்ரானுக்கான ட்ரம்பின் புதிய அழுத்தம்!
ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான…
Read More »