-
இலங்கை
AUSKAR – அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் காரைதீவு மீனவர் சங்க உறுப்பினர்களின் 18 பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்கு 4000/- பெறுமதியான வவுச்சர்கள் வழங்கிவைப்பு.
அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மட்டுப்படுத்தப்பட்ட காரைதீவு விநாயகர் மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளில் கல்வி கற்கும் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்காக 4000.00 பெறுமதியான…
Read More » -
உலகம்
வெனிசுலா தலைநகர் மீது அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாரிய வெடிப்பு தாக்குதல்- வெனிசுலா ஜனாதிபதி கைது!
வெனிசுலா தலைநகர் கெரகஸில் இன்று இடம்பெற்ற பாரிய தொடர் வெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவு பிபிசி (BBC) செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டு…
Read More » -
இலங்கை
2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை ஆரம்பித்தல் வழிகாட்டல்!
2026ஆம் ஆண்டிற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை ஆரம்பம் தொடர்பான விசேட வழிகாட்டல்களைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, முன்னதாகத்…
Read More » -
இலங்கை
ஜனவரி 15 முதல் ‘Govpay’ மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம் – இலங்கை போக்குவரத்து பொலிஸ்!
எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், Govpay மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்தும் வாய்ப்பு நாடு முழுவதும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா….
ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (02) மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் மகாசக்தி நிர்வாகத்தினர் தலைமையிலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, பெரிய பிள்ளையார் ஆலய திருவாதிரை சமுத்திர தீர்த்தம்
அக்கரைப்பற்று, பெரிய பிள்ளையார் ஆலய திருவெம்பாவை நிகழ்வின் இறுதிநாளாகிய இன்று (3) சனிக்கிழமை காலை திருவாதிரை தீற்தோற்சவமானது அக்கரைப்பற்று சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா….
ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (02) மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் மகாசக்தி நிர்வாகத்தினர் தலைமையிலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும்…
Read More » -
இலங்கை
யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை – மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்து!
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர,…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
மட்டக்களப்பிரிருந்து, திருமலை, கொழும்பு, ரயில் சேவைகளை மீண்டும் புதன்கிழமை (24) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் துரித முயற்சியினால் றீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக…
Read More »