-
இலங்கை
கிழக்கில்’’டித்வா’’ புயலால் 221 பாடசாலைகள் பாதிப்பு – கிழக்கு மாகாண ஆளுநர்!
கிழக்கு மாகாணத்தில்”டித்வா” புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக 221 பாடசாலைகள் பாதிக்கபட்டுள்ளது என்று மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்தணசேகர தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து…
Read More » -
உலகம்
இங்கிலாந்தில் அதிகரிக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!
இங்கிலாந்தில் மக்களிடையே காச்சல் அதிகரித்து வரும் நிலையில் அது ஒரு புதிதாக மாற்றமடைந்த, மிகவும் வீரியம் மிக்க வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர், சுகாதார…
Read More » -
ஆலையடிவேம்பு
பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் கோரிக்கைக்கு அமைவாக பாதசாரி கடவை அமைக்கும் வேலை முன்னெடுப்பு.
ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் (சீனு) பிரதேச சபை அமர்வில் முன்வைத்த பிரேரணையின் அக்கரைப்பற்று அன்னை சாராத கலவன் பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி…
Read More » -
இலங்கை
டித்வா புயல் அனர்த்தம் ; பலியானோரின் எண்ணிக்கை 627ஆக அதிகரிப்பு!
நாட்டில் சீரற்ற வானிலை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 190 பேர் காணாமல்…
Read More » -
உலகம்
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு!
ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான…
Read More » -
விளையாட்டு
ஒரு கோலால் ஒட்டுமொத்த அரங்கையும் அலறவிட்ட ரொனால்டோ!
ரியாத்தில் உள்ள அல் அவ்வல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடந்த சவுதி புரோ லீக்கில் அல் நாசர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜை வீழ்த்தியது.…
Read More » -
இலங்கை
பல இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை!
இலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் நாளை (25) க்குள் குறைந்த அழுத்த அமைப்பாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த…
Read More » -
இலங்கை
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!
இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு
11 மாதங்களாக முடிவு இன்றி தொடரும் வீதி வேலை! பயணங்களின் போது அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் சினத்தில்!
அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவின் பிரதேச செயலக முன்வீதி (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீதி) 23.01.2025 அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலை 11 மாதம்…
Read More » -
இலங்கை
நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத…
Read More »