-
விளையாட்டு
நிஸ்ஸங்க 68 ஓட்டம்; நான்கு விக்கெட்டுகளால் ஹொங்கொங்கை வீழ்த்திய இலங்கை
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (15) நடந்த போட்டியில் இலங்கை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங்கை தோற்கடித்தது. போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68…
Read More » -
இலங்கை
வௌிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமைக்காக அமைச்சரவை எடுத்த முடிவு !
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…
Read More » -
ஆலையடிவேம்பு
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் ஏற்பாட்டில் மரம் நடுகை மற்றும் மாபெரும் சிரமதானம்….
பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் உள்ளூராட்சி வாரத்தின் சுற்றாடல் மற்றும் மர நடுகை தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் ஏற்பாட்டில் இன்றைய…
Read More » -
இலங்கை
நான்கு ஆக்கிரமிப்பு மீன் இனங்களுக்கு நாட்டில் தடை !
மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தடையானது ஆக்கிரமிப்பு…
Read More » -
இலங்கை
பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராயும் உப குழுவில் ஏ. ஆதம்பாவா எம்.பி.யும் நியமனம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவலர்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின், பாடசாலைகளில் நிலவும் பகுதிகள் பற்றாக்குறை பற்றிய ஆராயும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உப குழுவில்…
Read More » -
இலங்கை
இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி!
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன . தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல்…
Read More » -
இலங்கை
வீரமுனை -இரு தரப்பினரும் சமூக பொறுப்பினை கருத்தில் கொண்டு இயங்கவேண்டும்;நீதவான் ரஞ்சித்குமார் அறிவுறுத்தல்
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப் பாட்டிற்கு வரவேண்டும். இவ்வாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி…
Read More » -
இலங்கை
அரிசி விலையை அதிகரிக்க முடியாது – நுகர்வோர் அதிகார சபை!
நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து…
Read More » -
இலங்கை
புதிய 2 ஆயிரம் ரூபா தாள் குறித்து இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு !
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான…
Read More » -
விளையாட்டு
2025 ஆசியக் கிண்ணம்; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆசியக் கிண்ணத் தொடரின் நேற்றைய (14) போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. டுபாய் சர்வதேச…
Read More »