-
உலகம்
இங்கிலாந்தில் AI யால் உருவாக்கப்படும் படங்களை கண்டறிய புதிய நடவடிக்கை!
இங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி…
Read More » -
இலங்கை
சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சை (2025) முடிவுகள்
சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் 2025 ஆண்டு நடாத்தப்பட்ட சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி சைவ பண்டிதர்…
Read More » -
விளையாட்டு
2028 யூரோ; தொடக்க ஆட்டம் வேல்ஸில்
2028 யூரோ கிண்ணத்தின் தொடக்க ஆட்டத்தை கார்டிஃப் (வேல்ஸ்) நடத்தவுள்ளது. அதேநேரம், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற உள்ளன. 24 அணிகள்…
Read More » -
இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்!
நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பெருகி வருவதால் குறித்த சம்பவங்களும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் பாதசாரி கடவையை காணவில்லை என மக்கள் தேடுகிறார்கள்.
அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் அர்ச்சனா திரையரங்கிற்கு எதிரே அமைந்திருக்கும் விவேகானந்தா வீதியில் பிரதான வீதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயம் அமைந்திருக்கிறது.…
Read More » -
இலங்கை
ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!
ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக…
Read More » -
ஆலையடிவேம்பு
வீட்டு சுற்றுப்புறசூழல் சோதனை: ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
ஆண்டுக்கான பருவமழை தற்போது ஆரம்பித்திருப்பதால், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாய நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாட்டினை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி…
Read More » -
விளையாட்டு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த…
Read More » -
உலகம்
டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது!
புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்து ஏற்பட்ட…
Read More » -
இலங்கை
உயர்தர மாணவியின் மரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
தம்புள்ளையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) திடீரென உயிரிழந்த நிலையில், பிரதே பரிசோதனையில் மாணவி தவறான முடிவெடுத்து…
Read More »