-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 02 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 05 ஆவது கூட்ட அமர்வு இன்று (10) பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசசபையின் 2026…
Read More » -
இலங்கை
அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு டிசம்பர் 15க்கு பின் விசேட நடமாடும் சேவை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்குரிய ஆவணங்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றன. எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியின் பின்னர் மாவட்ட மட்டத்தில்…
Read More » -
இலங்கை
பேரிடர் நிவாரணம் – மோசடியாளர்கள் குறித்து அவதானம் தேவை
பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.…
Read More » -
இலங்கை
உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில் நடத்துவதற்கு தீர்மானம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.…
Read More » -
உலகம்
புலம்பெயர்ந்தோர் மூலமாக பிரித்தானியவுக்குள் கணிசமாக போதைப்பொருள் நுழைவதாக ஆய்வில் தகவல்!
சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக பிரித்தானியாவுக்குள் போதைப்பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு பிரான்சிலிருந்து வரும்…
Read More » -
விளையாட்டு
2026 IPL; ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) வெளியிடப்பட்ட இறுதி வீரர்களின் பட்டியலின்படி, டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு 12…
Read More » -
இலங்கை
டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை
தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று – சாகாம வீதி வழியாக பயணம் மேற்கொள்ளும் போது அவதானமாக செல்லுங்கள்!
ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன் வீதியில் காணப்படும் வடிகானுடன் பிரதேச செயலகத்திற்கு முன்னால் தற்போது அமைக்கப்பட்டு வரும் வடிகான் தொகுதியை இணைத்து நீர் வடிந்து செல்ல வேண்டும்…
Read More » -
இலங்கை
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் மீன்களின் விலையும்…
Read More »