ஆலையடிவேம்பு
-
அறநெறி ஆசிரியர்களுக்கான நிவாரணப்பொதிகள் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் நிருவாகத்தினர் வழங்கி வைத்தனர்.
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இப்பணிகளில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களும் இணைந்து செயலாற்றி வருகின்றன. இதற்கமைவாக…
Read More » -
சிவில் சமூகக் கூட்டமைப்பினால் சிறுவர் பாதுகாப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கான சுகாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
வி.சுகிர்தகுமார் கொவிட் 19 இனை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி மற்றும் கொவிட் 19 பதிற் செயற்பாட்டிற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பினால் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு…
Read More » -
இலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான செயலாளர் மற்றும் திட்டமிட்டல் பணிப்பாளர், முழுவிபரம்..!
அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரிகம வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ள…
Read More » -
நம் தேசத்தில் கரங்கள் அமைப்பினால் 250 மேற்பட்ட மாணவர்களுக்கு பாட செயலட்டைகளை வழங்கி வைக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் கற்றல் நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முயற்சியில் கல்விச்சமூகம் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட நம் தேசத்தில் கரங்கள் அமைப்பானது மாணவர்களின் கல்வியினை…
Read More » -
ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்- மீறுகின்றவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தவர்
வி.சுகிர்தகுமார் ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் இதனை ஆலய நிருவாகமும்…
Read More » -
ஆலம் விழுதுகள் அமைப்பானது திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் 100 குடும்பங்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்கன்றுகளை இன்று வழங்கி வைத்து
வி.சுகிர்தகுமார் அரசாங்கத்தின் சௌபாக்கியா வீட்டுத்தோட்ட மரநடுகை பசுமைப்புரட்சி வேலைத்திட்டத்திற்கு இணைவாக தனியார் தொண்டு அமைப்புக்களும் வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட ஆலம்…
Read More » -
சிவகாமி அன்னையின் ஜனன தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு உதவும் ஆட்டோ சங்க ஊழியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு…
சிவகாமி அன்னையின் 84வது ஜனன தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு உதவும் ஆட்டோ சங்க 24 ஊழியர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை பொத்துவில் பிரதேச செயலாளர் R.திரவியராஜ் மற்றும் அன்னை…
Read More » -
அக்கரைப்பற்று தீவுக்காலை பகுதில் 5 அடிவரை வளர்ந்தும் அறுவடை செய்ய முடியாத பொன்னாங்கணி கீரை!!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டமானது பயிர்ச்செய்கையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் பிரதேசமாக மாறிவருகின்றது. ஆனாலும் பயிர்ச்செய்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்பனை…
Read More » -
சாத்தியமான பாடசாலைகளில் உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முகமாக பொருத்தமான நோய்தொற்று இல்லாத பிரதேசங்களின் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில்…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு…
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் பின்தங்கிய பல கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.…
Read More »