ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பகுதிகளில் கபிலநிறத்தத்தி கட்டுப்படுத்தல் விழிப்புணர்வு செயற்பாடு….
வி.சுகிர்தகுமார் நோய் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே பூச்சி நாசினிகள் விசிறப்பட வேண்டும். இல்லையேல் அது பயனற்றதாகிவிடும் என அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர் ஏ.ஜ.ஏ.பெறோஸ்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று மாபெரும் டெங்கொழிப்பு சிரமதானப்பணிகள்…
வி.சுகிர்தகுமார் நாட்டில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பொதுமக்களின் குடியிருப்புக்கள் மாத்திரமின்றி அரச திணக்களங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்…
Read More » -
ஆலம் விழுதுகள் அமைப்பினர் 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி வைத்தனர்.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பினர் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி (09)வைத்தனர். அம்பாரை…
Read More » -
சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும்
வி.சுகிர்தகுமார் இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்றில் …
Read More » -
பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி
வி.சுகிர்தகுமார் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த…
Read More » -
அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது
வி.சுகிர்தகுமார் அம்பாறை – ஆலையடிவேம்பு ,கண்ணகிபுரம் பிரதேசத்தில் 14 வயது சிறுமியுடன் இளைஞன் ஒருவன் குடும்பம் நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 16…
Read More » -
தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமனம்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்றை சேர்ந்த தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை இலங்கை பொதுச் சேவைகள்…
Read More » -
பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நாளை
வி.சுகிர்தகுமார் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய…
Read More » -
ஆலையடிவேம்பு தில்லையாற்று பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு தில்லையாற்று பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தில்லையாற்றின் கரையோரப்பகுதியில் நீருள்…
Read More » -
பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினர் 15 இலட்சம் ரூபாவை கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கினர்.
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினர் 15 இலட்சம் ரூபாவை ஒதுக்கினர். கண்ணகி…
Read More »