ஆலையடிவேம்பு
-
பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்!!!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்…
Read More » -
செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் – ஆலையடிவேம்பில் டக்ளஸ் தேவானந்தா
வி.சுகிர்தகுமார் செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அம்பாரை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆளுங்கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு – தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் ஊடகவியலாளர் மாநாடு…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தமது முழு ஆதரவையும் பொதுஜன பெரமுனவிற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக…
Read More » -
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் மொட்டுக்கட்சியின் அலுவலக திறப்பு விழா – நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் இணைவு!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டது. அம்பாரை மாவட்ட நவசிகல உறுமய கட்சியின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று (21) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக தெரிவு…
Read More » -
ஆலையடிவேம்பில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு-100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதுடன் 100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதங்களும்…
Read More » -
சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகை – அறுபது ஆண்டுகளின் பின்னர் ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலை புனருத்தாரணம் செய்யமுயற்சி…
வி.சுகிர்தகுமார் மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசன் ஆஷ்ரமா மற்றும் சிறுவர் இல்லத்தின் சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் அவர்கள் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார்.…
Read More » -
அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – நால்வர் வைத்தியசாலையில்…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் கோளாவில் பிரதேசத்தில் இன்று(17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் நால்வர்; காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
ஆலையடிவேம்பு மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்: நாளைமுதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு…ஆதங்கத்துடன் மக்கள்!!
ம.கிரிசாந் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் ஆலையடிவேம்பு பிரதேச வீடுகளில் திண்மக்கழிவகற்றல் செயற்பாடானது நாளைமுதல் புதிய நடைமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர். பிரதேச…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளுக்கு கைகழுவும் பாத்திரங்களை அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது வழங்கி வைத்தது.
வி.சுகிர்தகுமார் பாடசாலைகளுக்கு தேவையான கைகழுவும் பாத்திரங்களை தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் வழங்கி வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது ஆலையடிவேம்பில் உள்ள இரு…
Read More »