ஆலையடிவேம்பு
-
அம்பாரை தமிழ் மக்களை பொதுச்சின்னம் ஒன்றின் கீழ் அணி திரட்டும் முயற்சிக்கு மக்கள் ஆதரவு – குழுவும் தெரிவு
வி.சுகிர்தகுமார் ‘ஒன்றாகுவோம் ஒரு குடையின் கீழ்’ எனும் கருப்பொருளில் அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை அரசியல் ரீதியில் ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்ற…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் இடம்பெற்ற துறைசார் அதிகாரிகளின் கருத்தறியும் நிகழ்வும் அறிமுக நிகழ்வும்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக த.கிரோஜாதரன் நியமிக்கப்பட்டு பதவியேற்றதை தொடர்ந்து முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளின் கருத்தறியும்…
Read More » -
பிசிஆர் பரிசோதனை நடவடிக்கை- ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையில்
வி.சுகிர்தகுமார் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்றிட்டங்களை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் AMIF இனால் நடாத்தப்பட்டு வந்த முன்பள்ளி பாடசாலைகள் மீள தொடங்குவது தொடர்பாக கலந்துரையாடல்.
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேஷனால் (AMIF) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் 1, அகத்திகுளம், நாவற்காடு மற்றும் பனங்காடு கிராமங்களில் நடைமுறைப்படுத்தும் முன்பள்ளிகள் கொவிட் 19…
Read More » -
அக்கரைப்பற்று அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம்….
ஜினுஜன், ஜதுசன் அக்கரைப்பற்று அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் இன்று (13.08.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணியவில் ஆலயத்தின் பிரதம குரு…
Read More » -
சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் நிலக்கடலை அறுவடை விழா
வி.சுகிர்தகுமார் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட 2020ஆம் ஆண்டின் சிறுபோக நிலக்கடலை அறுவடை விழா அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் வழிகாட்டலின்…
Read More » -
ஆறு மாத காலத்தின் பின்னர் சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம் – ஆலையடிவேம்பு பிரதேச மாணவர்களும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகம்…
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தலின் பிற்பாடு நாடளாவிய ரீதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கனிஷ்ட பாடசாலைகள் உள்ளிட்ட சகல பாடசாலைகளும் ஆறு மாத காலத்தின் பின்னர் இன்று திறக்கப்பட்டு கற்றல்…
Read More » -
பிரதமராக மகிந்த ராஜபக்க்ஷ பதவியேற்றதை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சி -அம்பாரை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள்….
வி.சுகிர்தகுமார் நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றதை தொடர்ந்து மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பதவியேற்பை கொண்டாடும் வகையில் நாட்டின்…
Read More » -
பாடசாலைகள் நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளில் சிரமதானங்கள்….
ஜினுஜன்,கிஷோர் இலங்கையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த நான்காம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து…
Read More » -
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நாளை சிரமதானம் – பாடசாலையின் அதிபர் அழைப்பு….
ம.கிரிசாந் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு நாளை (09) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் இடம்பெறவுள்ளது. கொரோனா அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து…
Read More »