ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி(தே.பா)அதிபராக டேவிட் அமிர்தலிங்கம் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ/ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் தரம் 1அதிபராக 14/06/2021 இன்றைய தினம் திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் மாகாண பாடசாலையில் இருந்து தேசிய பாடசாலைக்கு இடமாற்றம்…
Read More » -
பாடசாலை அதிபர்களினால் பரிந்துரை செய்யப்பட்ட மாணவர்களுக்கு இணையவெளியில் கல்வி தேவையினை பூர்த்தி செய்வதற்கு தேவையான data வசதியினை பெற்றுக்கொடுக்க Alayadivembuweb.lk இணையக்குழு நடவடிக்கை….
”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக Alayadivembuweb.lk இணையத்தள இணையகுழுவினரால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” எனும் செயற்பாடும் கடந்த வருடம் 14.09.2020…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு கடந்த மூன்று வருடங்களின் பின் நிரந்தர அதிபராக திரு. J.R.டேவிட் அமிர்தலிங்கம்…
அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு கடந்த மூன்று வருடங்களின் பின் நிரந்தர அதிபராக திரு. J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் 03/06/2021…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அனைத்து பொதுமக்களுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அறிவித்தல்!
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக PCR/ ANTIGEN பரிசோதனை மேற்காள்ளப்பட்டு, பிரதேச செயலகத்தின் ஊடாக நடமாடும் சேவை மூலம் (08.06.2021) தொடக்கம் (15.06.2021) வரை பொருட்களை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 02ஆவது மரணம் பதிவானது….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில். நேற்றைய தினம் (06) கொவிட்-19 காரணமாக…
Read More » -
”கொவிட்- 19 விடுமுறைக்கால மாணவர் கல்வி மேன்பாட்டுத்திட்டம்” இன்று முதல் பிரதேச மாணவர்களுக்கு…..
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேன்படுத்துவதற்காக ”கொவிட்- 19 விடுமுறைக்கால மாணவர் கல்வி மேன்பாட்டுத்திட்டம்” எனும் எண்ணக்கருவில் எமது ஆலையடிவேம்பு…
Read More » -
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தற்போதைய நிலைமைகள் என்ன!!!
-கிரிசாந் மகாதேவன்- கொரோனாவின் மூன்றாம் அலை தீவிரம் அடைந்ததை அடுத்து இலங்கை அரசினால் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகள் அண்ணளவாக 20 நாட்களுக்கு மேலாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் வெசாக் தின நிகழ்வுகள்-பொதுமக்கள் பயன்பாட்டு கொட்டகையும் திறந்து வைப்பு.
வி.சுகிர்தகுமார் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பங்களிப்பின்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பௌத்த விகாரைகள், இல்லங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களிலும் வெசாக் தின…
Read More » -
அரச விடுமுறை தினத்திலும் ஆலையடிவேம்பில் மக்களது உணவு முத்திரை கொடுப்பனவுகளை வீடுகளுக்கு சென்று ஒப்படைக்கும் பணி…
வி.சுகிர்தகுமார் பொது மக்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவின்போது கொரோனா தொற்றுக்குள்ளாகி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அன்மையில் மரணமடைந்த நிலையிலும் சமுர்த்தி வங்கிகள் ஊடாக மக்களின் பணத்தேவையினை நிறைவேற்றும்…
Read More » -
அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த நிலையில் இன்று ஆலையடிவேம்பு பனங்காடு பகுதியில் எழுமாறாக அன்ரிஜன்; பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின்…
Read More »