ஆலையடிவேம்பு
-
26,941 மக்கள் தொகை கொண்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய பாரிய கையெழுத்து வேட்டை இரண்டாம் நாள் நிலவரம்…
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண…
Read More » -
மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் பெண் தலைமைத்துவ 286 அங்கத்தவர்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டது.
-கிரிசாந் மகாதேவன்- கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் அம்பாரை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டி பாரிய கையெழுத்து வேட்டை இன்று முதல்….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 03 ஆவது மரணம் இன்று: ஒரே மாதத்தில் இரண்டு மரணம் பதிவானது….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில். இன்றைய தினம் (27) காலை 07.40…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் இந்து குருமார்கள் 150 பேருக்கு உலர் உணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டது.
-அபிராஜ்- கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
தளர்த்தப்பட்டது பயணக்கட்டுப்பாடு: ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!!
-கிரிசாந் மகாதேவன்- கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு, இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பி இருந்த…
Read More » -
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலைமைகள் என்ன!!!
-கிரிசாந் மகாதேவன்- கொரோனாவின் மூன்றாம் அலை தீவிரம் அடைந்ததை அடுத்து இலங்கை அரசினால் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகள் அண்ணளவாக ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் 43 பேருக்கு உலர் உணவு பொதிகள் சிவன் அருள் பவுண்டேசனின் அனுசரணையில் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்டு கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால்…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் அதிபராக திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் கடந்த திங்கள்கிழமை கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அக்கரைப்பற்று கமு/திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடந்த திங்கள்கிழமை (14/06/2021) திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்கள் அதிபராக தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றைய தினத்தில் இதற்கு முன்னர்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவு 230 குடும்பங்களுக்கு சிவன் அருள் பவுண்டேசனுக்கூடாக திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு.
கொவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச செயலக பிரிவில் 230 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் சிவன் அருள் பவுண்டேசனுக்கூடாக திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் ஆலையடிவேம்பு…
Read More »