விளையாட்டு
-
அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு!
கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…
Read More » -
கொரோனா – இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி தொகையை அறிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் சபையின் தலைமை நிர்வாகி டொம் ஹெரிஷன் இந்த அறிவித்தலை…
Read More » -
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும்…
Read More » -
ஈடன் கார்டன் மைதானத்தை வழங்கத் தயார் – கங்குலி!
கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை, மேற்கு வங்க மாநில அரசு…
Read More » -
அச்சுறுத்தும் கொரோனா – ஐ.பி.எல் தொடர் முற்றாக இரத்தாகின்றது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி இரத்துச் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்…
Read More » -
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க தீர்மானம்?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டிகளை எப்படி மாற்றுவது, எந்த நேரத்தில் நடத்துவது போன்ற அம்சங்கள் பற்றி தற்போது ஆராய்ந்து வருவதாக…
Read More » -
அவுஸ்ரேலியா சென்ற நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
அவுஸ்ரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி அண்மையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்…
Read More » -
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர் விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவுக்கு எதிராக, ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்…
Read More » -
இலங்கையில் நடைபெறவிருந்த முதல்தர கிரிக்கெட் போட்டி இரத்து!
இலங்கையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட சம்பிரதாய முதல்தர கிரிக்கெட் போட்டி, இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும். கடந்த பருவகாலத்திற்கான…
Read More » -
ஊக்கமருந்து இடைநீக்கத்திற்கு குசல் பெரேரா இழப்பீடு பெற வாய்ப்பு!
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் உடனான தீர்வு பேச்சுவார்த்தைகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், குசல் பெரேரா தனது 2015-16ஆம் ஆண்டு ஊக்கமருந்து இடைநீக்கத்திற்கு கணிசமான இழப்பீடு பெற…
Read More »