பிரதான செய்திகள்
- 
	
			
	2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும்! – ஜனாதிபதி
2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி,…
Read More » - 
	
			
	பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி மற்றும்…
Read More » - 
	
			
	ஆறாவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு போராட்டம்!
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடர்கிறது. மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட…
Read More » - 
	
			
	EPF உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதிக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர் கணக்குகளின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின்…
Read More » - 
	
			
	ட்ரம்பின் அறிவிப்புடன் தங்கத்தின் விலை சரிவு!
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது அமெரிக்கா வரிகளை விதிக்காது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (11) தெரிவித்தார். இந்த அறிவிப்புடன் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது…
Read More » - 
	
			
	பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சபாநாயகர்…
Read More » - 
	
			
	புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா…
Read More » - 
	
			
	இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு குறித்து சபையில் விளக்கினார் ஜனாதிபதி!
இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20% ஆக குறைத்த செயல்முறையை ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விளக்கினார். இலங்கை மீது ஜனாதிபதி ட்ரம்ப்…
Read More » - 
	
			
	வாகன இறக்குமதி தொடர்பில் மனம் திறந்தார் ஜனாதிபதி!
”வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என கூறும் செய்தி முற்றிலும் பிழையானது” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு…
Read More » - 
	
			
	வௌிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்!
ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு…
Read More »