பிரதான செய்திகள்
-
சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்
தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24…
Read More » -
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு (UNGA) முன்னதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை…
Read More » -
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்படுகிறோம் – பிமல் ரத்நாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் வடக்கு மாகாணத்துக்கு பலமுறை விஜயம் செய்துள்ளார்.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில்…
Read More » -
கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவை மேம்படுத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில் மேம்படுத்தப்படும்…
Read More » -
வௌிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமைக்காக அமைச்சரவை எடுத்த முடிவு !
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…
Read More » -
இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி!
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன . தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல்…
Read More » -
அரிசி விலையை அதிகரிக்க முடியாது – நுகர்வோர் அதிகார சபை!
நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து…
Read More » -
பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை
பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த கட்ட இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்…
Read More » -
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவுக்கு விடுத்த ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த…
Read More » -
ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம் !
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின்…
Read More »