உலகம்
-
ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத போது அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்!
ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர்…
Read More » -
கொரோனா சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாகலாம்!
இன்னும் சில ஆண்டுகளில் கரோனா நோயும் சாதாரண சளியைப் போல பெரும்பாலும் குழந்தைகளை மட்டும் தாக்கும் நோயாக மாறக்கூடும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.…
Read More » -
பருவநிலை மாற்றம் அச்சம்: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை!
புவி வெப்பமடைதல் உலகின் சில பகுதிகளை வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை வெளியானதையடுத்து, பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால்…
Read More » -
டெல்டா கொவிட் மாறுபாடு 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்!
மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா கொவிட்-19 மாறுபாடு, 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர…
Read More » -
டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள்: உலக சுகாதார நிறுவனம்!
தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.…
Read More » -
மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – 1.1 கோடி பேருக்கு பரிசோதனை!
சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2019…
Read More » -
கொரோனா வைரஸ் பரவிய இடம் கண்டுபிடிப்பு!
சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு ஏற்கெனவே…
Read More » -
டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க வேட்டையில் சீனா தொடர்ந்தும் முன்னிலை!
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான அத்தியாயம், தற்போது டோக்கியோவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி இத்தொடரில் தற்போது ஜிம்னாஸ்டிக்,…
Read More » -
கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ
இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்…
Read More » -
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகல்!
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், தனது பதவியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார். 27 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை நிறுவிய அதே திகதியில்,…
Read More »