இலங்கை
-
தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல்
தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More » -
மீண்டும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை 7 மணி முதல்…
Read More » -
தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த…
Read More » -
58 கைதிகளை காணவில்லை!
வட்டரெக்க சிறைச்சாலையை சேர்ந்த 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இவர்கள் கொழும்புபில் பணி புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு வழமையாக திரும்பி…
Read More » -
கட்சி சாராத பிரதமர் தலைமையில் 15 பேர் அடங்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் – ஓமல்பே சோபித தேரர்
கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சர்வ…
Read More » -
தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும்
இத்தனை நிலைக்கு காரணமான ஜனாதிபதியே முதலில் பதவி விலகியிருக்க வேண்டும் எனவும் சமகால நிலை தொடர்பில் தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…
Read More » -
தாக்கப்பட்டமை தொடர்பில் சஜித் வௌியிட்ட காணொளி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காலி முகத்திடலில் தாம் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அங்கு அவர் கூறியதாவது, “நானும் அங்கு…
Read More » -
முற்றுகையிட்ட மக்கள் : தற்கொலை செய்து கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர் !!
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இடம்பெற்ற மோதலில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை…
Read More » -
மேல் மாகாணம் முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்
மேல் மாகாணம் முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு…
Read More » -
டுவிட்டர் தளத்தில் புது அம்சம் அறிவிப்பு – இனி இப்படியும் டுவிட் செய்யலாம்..!
டுவிட்டர் தளத்தில் சர்கில்ஸ் (Circles) என்ற பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் குளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஷாட்லிஸ்ட் அம்சத்தை போன்றே டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டுள்ள…
Read More »