இலங்கை
-
இணைந்த கரங்கள் அமைப்பினால் கிரான் பிரதேச பூலாக்காடு பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு…
கிரான் பிரதேச பூலாக்காடு பாலர் பாடசாலையின் 15.பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது அண்மையில் பாடசாலை அதிபர்.k.சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்.…
Read More » -
தம்பிலுவில் பகுதி பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் ஏற்பட்ட விபரிதம்: ஒரு மாணவன் பலி!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் உள்ள தேசியபாடசாலை கல்வி கற்கும் 08 ஆம் தரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் விளைவாக…
Read More » -
100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பம்!
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது. இன்று (செவ்வாய்கிழமை) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு…
Read More » -
பாடசாலை சீருடையில் மாற்றம் ? கல்வி அமைச்சு விளக்கம் !
மாணவர்களின் சீருடையை கல்வி அமைச்சு ஒருபோதும் மாற்றாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போதே கல்வி அமைச்சர் சுசில்…
Read More » -
பரீட்சைகள் பிற்போடப்பட மாட்டாது – அமைச்சர் அறிவிப்பு
க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பன பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமேஜயந்த தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால்…
Read More » -
இணைந்த கரங்கள் அமைப்பினால் மாணிக்கமடு விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.
இணைந்த கரங்கள் அமைப்பினால் விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வானது (05/11/2022) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் பொறுப்பாசிரியர்…
Read More » -
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு
வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி…
Read More » -
பிரேரணைகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை – ஜனாதிபதி
நாட்டில் நீண்டகால முறையான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை அமுல்படுத்துவதில் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரும் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஜனாதிபதி…
Read More » -
திருக்கோவில் பிரதேச சபை ஊடாக விநாயகபுரம் பகுதியில் புதிய நூலகம் திறந்து வைப்பு…..
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் திருக்கோவில் பிரதேச சபை ஊடாக 13 இலட்சம்ரூபாய் செலவில் புதிய நூலகம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திருக்கோவில் கெளரவ தவிசாளர் திரு.இ.வி.கமலராஜன்…
Read More » -
யானையுடன் இணைகின்றது பொஹட்டுவ குழு !!
பொதுஜன பெரமுனவில் பலர் தம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சுமார்…
Read More »