இலங்கை
-
உள்ளூராட்சித் தேர்தல் மீதான ரிட்டை எதிர்த்து இரண்டு இடை சீராய்வுமனுக்கள் தாக்கல்!
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு கோரி இரண்டு இடை சீராய்வு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில்…
Read More » -
இணைத்தகரங்கள் அமைப்பினால் திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு….
திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 39 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது பாடசாலையின்…
Read More » -
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டம் – ஜனாதிபதி
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி…
Read More » -
மாவடிச்சேனை தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.
இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது 07/01/2023 காலை 12.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.சித்திரவேல்…
Read More » -
விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானம்!
இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை,…
Read More » -
தேர்தலை நடத்துவது குறித்து நீதிமன்றம் விரைவில் முடிவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தேர்தல் சட்டத்தில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என…
Read More » -
தேர்தலை ஒத்திவைக்கவும் – அமைச்சர் மஹிந்த அமரவீர
தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதியை விவசாயத்துறை அமைச்சிற்கு வழங்குமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும்…
Read More » -
சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனம்
லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்ட விலை 200 முதல் 300 ரூபாய்…
Read More » -
அதிகரிக்கப்படுகின்றது அனைத்து வகையான மதுபானங்களின் விலை!
அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வைன், பியர் உள்ளிட்ட அனைத்து…
Read More » -
வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் !
வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிட முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தரம் 1 முதல் 5 வரையான வகுப்பறைகளில் 40…
Read More »