இலங்கை
-
புதனன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் : 13வது திருத்தம் குறித்து பேசப்படும் என தகவல்
அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின்…
Read More » -
கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா….
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன்…
Read More » -
பால்குடப்பவனி பொத்துவில் ஸ்பற்ரர் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ரொட்டை வீரையடி பிள்ளையார் நோக்கி…
சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை தனிக்கோவில் கொண்டு நாடிவரும் அடியவர்களின் குறைநிறை தீர்க்கும் வீரயடி நாயகனாம் பொத்துவில் ரொட்டையில் வீற்ருக்கும் வீரயடி பிள்ளையார் ஆலயத்தின் மாகாகும்பாபிஷேகமானது…
Read More » -
அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்!
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி 328 பொருட்கள் மீதான தடை இன்றிரவு…
Read More » -
42மேலதிக வாக்குகளால் மத்திய வங்கி சட்டமூலம் நிறைவேற்றம்!
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது. அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால்…
Read More » -
காய்கறிகள் விலை அதிகரிப்பு, கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளது !
ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கோழி…
Read More » -
தந்தை மற்றும் மாமனார் இணைந்து 7 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை கைது செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில்…
Read More » -
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்க பொதுக்கூட்டம் 2023…
அம்பாறை மாட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பொது கூட்டமானது இன்றைய தினம் (15/07/2023) அம்பாறை தெஹிகொல்ல விருந்தினர் விடுதியில் மாவட்ட ஊடகவியலாளர் சங்க தலைவர் வசந்த சந்திரபால தலைமையில்…
Read More » -
விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலமானது இன்று பிற்பகல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிற்பகல் 2.35…
Read More » -
‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!
மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More »