இலங்கை
-
கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு….
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (12) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More » -
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம் : இராஜாங்க அமைச்சர் முன்மொழிவு
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்தார். இன்றைய சிறுவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாது என்பதனால்…
Read More » -
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு !!
எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீன்களின் விலை…
Read More » -
கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகனாலய பொதுக்கூட்டம். பெருந்திரலாணவர்கள் பங்கேற்ப்பு….
உகந்தை முருகன் ஆலய பொதுக்கூட்டமானது லகுகல பிரதேச செயலாளர் திரு.N. நவணிதராசா அவர்களின் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் லகுகல கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இன்…
Read More » -
சிவ தொண்டர் மற்றும் சேவற்கொடியோன் அமைப்புக்களுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் ஏற்பாட்டில் 250 லீட்டர் டீசல் வழங்கிவைப்பு….
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் இந்து அடியார்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துவருகின்ற சிவ தொண்டர் அமைப்பு மற்றும் சேவற்கொடியோன் அமைப்பு ஆகியவற்றிற்கு இன்றைய தினம் (10/06/2023)…
Read More » -
காணாமற் போனோர் அலுவலகம் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட…
Read More » -
அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பணம் : சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு!
அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்த…
Read More » -
நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் எண்ணெய் காப்புசாத்தல்….
நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் நாளை (9/6/2023) இடம்பெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு நேற்றய தினம் ஆலயத்தில் 12.00 மணி தொடக்கம் இடம்பெற்றது. எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வானது…
Read More » -
ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : வஜிர அபேவர்தன!
ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில்…
Read More » -
அமைதியான முறையில் அணுசக்தி பயன்பாடு – இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி
அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர்…
Read More »