இலங்கை
-
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான சஜித்தின் நிலைப்பாடு!
பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி…
Read More » -
வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள சினோபெக் நிறுவனம்
சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் மின்சக்தி அமைச்சில்இடம்பெற்ற…
Read More » -
ஜனாதிபதி சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்
2022/2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) சரத்துக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதோடு, 2021…
Read More » -
வீழ்ச்சி அடைந்துள்ள மீனின் விலை
சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்தார். இதற்கமைய லின்னன்…
Read More » -
பௌத்தத்திற்கு எதிராகச் செயற்படும் தமிழர்களின் தலைகளுக்கு ஆபத்து : மேர்வின் சில்வா எச்சரிக்கை!
விகாரைகள் மீது கை வைத்தால், வடக்கு கிழக்கிற்கு சென்று தலைகளை வெட்டுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்தானது சமகால அரசியலில் பெரும்…
Read More » -
கிழக்கு மாகாண ஆளுநருடன் கைகோர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (10) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்…
Read More » -
வவுனியா, கந்தபுரம் வாணி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….
வவுனியா கல்வி வலயத்தில் கந்தபுரம் வாணி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.ச. சண்முகரத்தினம் அவர்கள் தலைமையில் (10/08/2023)…
Read More » -
வாகரையில் இரு பொலிஸாருக்கிடையே கைகலப்பு: ஒருவர் காயம்; ஒருவர் கைது
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பொலிஸ்…
Read More » -
மாண்புமிகு மலையக மக்களின் உரிமைக்காய் மட்டக்களப்பு – அம்பாறை சிவில் சமூகக் கூட்டமைப்பின் எழுச்சி பேரணி …….
மட்டக்களப்பு – அம்பாறை சிவில் சமூகக் கூட்டமைப்பானது இன்று (08/08/2023) மலையக200-ஐ முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து காந்தி பூங்கா வரை 17 கிலோமீட்டர் தூரம் ஒற்றுமை…
Read More » -
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது…
Read More »