இலங்கை
-
மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி
நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள்…
Read More » -
சாதாரண தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!!
2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலப்பகுதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இணைய முறைமையின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களை…
Read More » -
செப்டம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம்!
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி இருப்புக்களை கொள்வனவு செய்துள்ளதாக லங்கா நிலக்கரி கம்பனி தெரிவித்துள்ளது. குறித்த 13 இறக்குமதிகளுக்கான…
Read More » -
பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் – ஜனாதிபதி!
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும்…
Read More » -
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன – நிதி அமைச்சின் செயலாளர்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு…
Read More » -
பால் – தயிர் – இறைச்சி ஆகியவற்றின் விலைகள் இரட்டிப்பாகின்றன?
பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே காரணம்…
Read More » -
கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள்!
கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில், அதிகபட்சமாக 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது. அத்துடன், நியூசிலாந்து,…
Read More » -
உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிப்பு!
நாட்டில் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்பு மாணவிகளை வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்!!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு, வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ்…
Read More » -
“பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும், தமிழரும்” நூல் வெளியீடு நாளை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில்….
“பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும், தமிழரும்” கலாபூஷணம் நா.நவநாயகமூர்த்தி எழுதிய நூல் வெளியீட்டு விழா நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை (12/02/2022) காலை 08.30 மணியளவில் ஆலையடிவேம்பு கலாசார…
Read More »