இலங்கை
-
சகவாழ்வு சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில்…
ACTED நிறுவனத்தின் அனுசரனையில் திருக்கோவில் 02 சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் மற்றும் நிறுவாகத்தினர்களுக்கான ”முரண்பாடு வருதை எவ்வாறு தீர்வு காண்பது” பற்றிய பயிற்சி நெறியானது திருக்கோவில் கலாச்சார…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் மகளிர்த்தினத்தை முன்னிட்டு இரு வீடுகள் பயணாளி குடும்பங்களுக்கு கையளிப்பு……
சர்வதேச மகளிர்தினத்தை ஒட்டி திருக்கோவில் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயன்பெறும் பெண் தலைமைத்துவம் பெறும் இருகுடும்பங்களுக்கு செளபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் 6 அரை லட்சம் ரூபாய் பெறுமதியான…
Read More » -
200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கல்முனையில் கைது!
கல்முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) பகல்…
Read More » -
கோலாகலமாக நடைபெற்ற கோரக்கர் மாபெரும் கௌரவிப்பு விழா….
நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம், கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் கோரக்கர் பட்டதாரிகள் சமூக சேவை ஒன்றியம் இணைந்து மாபெரும் கௌரவிப்பு விழா இன்று…
Read More » -
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த…
Read More » -
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமிக்கு முன்பாக கார் விபத்து!
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படையணி இராணுவ முகாமிக்கு முன்பாக (04) நேற்றிரவு 11.00 அளவில் இடம்பெற்றது. இராணுவ முகாம் வீதித்தடைக்கு முன்பாகச்…
Read More » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடமேனும் பிற்போடப்படும்? பெப்ரல்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
Read More » -
அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு மூவரின் விளக்கமறியல் நீடிப்பு…!
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த மூவரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது…
Read More » -
கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு !
தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய போராட்டத்தில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 61 வயதுடைய நிமல் அமலசிறி…
Read More » -
இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குகின்றது உலக வங்கியின் ஐ.எஃப்.சி !
இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக நாணய பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் வழங்குவதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் அறிவித்துள்ளது.…
Read More »