இலங்கை
-
2023, மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாட்டில் நீங்களும் முருகன் புகழ் பாட விரும்பினால் இவ் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்துகொள்ள முடியும்….
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற…
Read More » -
கிழக்கில் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நியமனங்கள் வழங்கும்…
Read More » -
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ”மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாடு” 2023
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற…
Read More » -
கதிரவெளி பால்சேனை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…
கல்குடா வலய கதிரவெளி ககு/பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்க்கும் அதி கஸ்ர 17 மாணவர்களுக்கு ஒரு மாணவனுக்கு 5000/=பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும்…
Read More » -
தேசிய மரம் நடும்வேலைத்திட்டம் நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில்….
தேசிய மரம் நடும்வேலைத்திட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி P.பத்மகுமார தலைமையில் திருக்கோவில் தாமரைக்குளம் ஷிரடி கருணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வில் 200மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் நிகழ்வில் பொலிஸ் நிலைய…
Read More » -
இணைந்த கரங்கள் அமைப்பினால் ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்டதாக கூறப்படும் பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு….
150 வருடத்திற்கு மேற்பட்டதாக கூறப்படும் ஒந்தாச்சிமடம் பாரதி பாலர் பாடசாலையை மீள் புனரமைப்பதற்க்காக ஒந்தாச்சிமடம் விளையாட்டு கழகம் மற்றும் சமூக நலன் விரும்பிகளாலும் உதவி கோரப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து.…
Read More » -
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம்…
Read More » -
நாளைய தினம் பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணிக்குமாறு கோரிக்கை!
பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் நாளை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி…
Read More » -
பாடசாலைகளுக்கான மைதானங்களுக்கான காணி அனுமதி பத்திரங்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி வைப்பு!
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 4 பாடசாலைகளுக்கு மைதானங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் அம்பாறை மாவட்ட செயலக செயலாளர் திரு. சிந்தக அபேவிக்ரம அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.…
Read More » -
அகில இலங்கை சமாதான நீதவானாக செல்வராஜா நிரோஷன் சத்தியப்பிரமாணம்…..
காரைதீவை சேர்ந்த செல்வராஜா நிரோஷன் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அம்பாரை மாவட்ட நீதவான் நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி…
Read More »