இலங்கை
-
பொலன்னறுவை பேருந்து விபத்துக் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!
விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
Read More » -
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆடு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அந்த குடும்பங்களுக்கு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது. ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம்…
Read More » -
அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள முக்கிய செய்தி ….
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை…
Read More » -
கட்டுப்பாட்டை மீறிய முட்டை விலை!
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், உள்ளூர் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு…
Read More » -
காதலனை கடத்திய காதலி!
காதலை இடைநடுவே கைவிட்ட இளைஞனை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையை சோ்ந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டதாக…
Read More » -
பச்சை மிளகாய் 1 Kg 1,300 ரூபா – இஞ்சி 1 Kg 3,000 ரூபா
மட்டக்களப்பில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ பச்ச மிளகாய் 1300 ரூபாவும் ஒரு கிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவும், ஒரு…
Read More » -
தேங்காய் பறித்து தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம்!
வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று அங்க சேட்டை செய்த முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More » -
அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி!
வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விஜயத்தின்…
Read More » -
லொத்தர் சீட்டின் விலை அதிகாிப்பு?
அடுத்த மாதம் முதல் லொத்தர் சீட்டின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் லொத்தர் விநியோகஸ்தர்களின் தரகு பணத்தினை அதிகரிப்பதற்கு இணக்கம் வௌியிடப்படவில்லை…
Read More » -
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாயினால் குறையுங்கள் – அமைச்சர் வலியுறுத்து
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாயினால் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கோரிக்கை…
Read More »