இலங்கை
-
அம்பாறை மாவட்ட அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் சிவில் சமுக மற்றும் தனியார் துறையினருக்கு விழிப்பு கருத்தரங்கு….
அம்பாறை மாவட்ட அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் ட்ரான்ஸ்பரன்சி ன்ரநெசனல் ஸ்ரீலங்கா (TISL) இன் நிதி உதவி மற்றும் வழிகாட்டல்களுடன் சுகாதாரத் துறையில் பொதுக் கொள்முதலைக் கண்காணித்தல்,…
Read More » -
கதிர்காம காட்டுவழி பாதை திறக்கும் திகதி தொடர்பாக ஆளுநர் உத்தரவாதம்: ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பு…
கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற…
Read More » -
மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி இறைபதம்: துயரத்தில் பிரதேசம்..! முழுமை விபரம்
அம்பாறை மாவட்டம் பொத்துவில், லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றில் நீராடிய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சேர்ந்த 20 வயதுடைய சிவகரன் அக்சயன் என்ற…
Read More » -
அம்பாறை பெரமுன உறுப்பினர்கள் சிலர் ஜக்கிய மக்கள் சக்தியில் இணைவு….
பெட்ரோல் நிலையங்களில் வரிசை இல்லை சிலிண்டருக்கு வரிசை இல்லை என்பதை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது என்று சொல்ல முடியாது . அன்று அரைகலைய…
Read More » -
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்-பொலிஸ்மா அதிபர்!
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல சுஹ_ருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு…
Read More » -
அம்பாறை பெரமுன உறுப்பினர்கள் சிலர் ஜக்கிய மக்கள் சக்தியில் இணைவு….
பெட்ரோல் நிலையங்களில் வரிசை இல்லை சிலிண்டருக்கு வரிசை இல்லை என்பதை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது என்று சொல்ல முடியாது . அன்று அரைகலைய…
Read More » -
திருகோணமலை ஆதியம்மன்கேணி பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள்…
இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலை மூதூர் கல்வி வலயத்தில் உள்ள ஆதியம்மன் கேணி வித்தியாலய பாடசாலை மாணவர்களில் 50 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும்…
Read More » -
உயர்தர மாவர்களுக்கான மாதாந்த் பணத்தொகை இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைப்பு…
ஊரணி சரஸ்வதிமகா வித்தியாலயம், தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம், கோமாரி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய நாண்கு பாடசாலையிலும் கல்வி…
Read More » -
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை ஜூன் 30ஆம் திகதி திறப்பு: கதிர்காம யாத்திரை பாதை திறப்பு ஒன்று கூடல் இன்று….
கதிர்காம பாதயாத்திரைக்கான பாதை திறப்பு சம்பந்தமான கலந்துரையாடல் இன்றைய தினம் 07/06/2024 உகந்தை முருகன்ஆலயத்தில் காரைதீவு அன்னதான மண்டபத்தில் லகுகல பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.…
Read More » -
அக்கரைப்பற்று HNB வங்கி கிளையில் உலக சுற்றாடல் தின நிகழ்வு….
உலக சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளான இன்று (05.06.2024) அக்கரைப்பற்று HNB வங்கி கிளையில் சுற்றாடல் தின நிகழ்வு வங்கி கிளையின் முகாமையாளர் A.ரியாசுதீன் தலைமையில் இடம்பெற்றது.…
Read More »