இலங்கை
-
ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை முதல் தளர்வு: இரவில் அமுல்படுத்த அரசு தீர்மானம்??
எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு வேளைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்மட்ட தகவல்களை சுட்டிக்காட்டி ஊடகம்…
Read More » -
பொதுப் போக்குவரத்துச் சேவை 20ஆம் திகதியிலிருந்து ஆரம்பம் – இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய தேவையுடையோர் மட்டுமே பயணிக்கலாம்
அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை…
Read More » -
கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் அம்பாறையில் சட்டவிரோத நடவடிக்கை அதிகரிப்பு!!
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு…
Read More » -
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் கல்முனை பொலிஸ் பிரிவில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது!!
பாறுக் ஷிஹான் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த சந்தேக நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ்…
Read More » -
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக எஸ். புவனேந்திரன் நியமனம்….
பாறுக் ஷிஹான் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஓய்வு பெற்று சென்றதையடுத்து கல்முனை கல்வி வலயத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த…
Read More » -
மே 27இல் தேர்தல்! – வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் திங்கள் வெளிவரலாம்
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவுள்ளது எனவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 20ஆம் திகதி அல்லது 21ஆம் திகதி…
Read More » -
ஊரடங்கு தொடரட்டும்! தளர்த்தவே வேண்டாம்!! – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து
“கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது.” –…
Read More » -
ஏப். 25 க்குப் பின் தேர்தல் திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் – மஹிந்த அணி அதிரடி அறிவிப்பு
“ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிக்க வேண்டும். இல்லையேல் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர்…
Read More » -
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகியது அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்
5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்கும் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக…
Read More »