இலங்கை
-
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது. மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரிப்பு.…
Read More » -
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா? நீதித்துறைதான் முடிவு எடுக்க வேண்டும் – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு…
“பொதுத்தேர்தல் ஜூன் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மீளக்கூட்டுவதா? இல்லையா? என்பதை நீதித்துறைதான் தீர்மானிக்க வேண்டும். எனது…
Read More » -
பாடசாலைகள் மே 11இல் ஆரம்பமாவது சந்தேகம்!!! – இராணுவத் தளபதி தெரிவிப்பு
“இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை…
Read More » -
அக்கரைப்பற்று சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி: தாக்குதலை மேற்கொண்டவர் கைது
வி.சுகிர்தகுமார் இக்கட்டான சூழ்நிலையிலும் உயிரையும் மதிக்காது அர்ப்பணிப்பான சேவையை வழங்கிவரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அக்கரைப்பற்று…
Read More » -
கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட கல்முனை பிரதேச வர்த்தகர்கள்!!!
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்காதவர்கள்…
Read More » -
உணவு ஒவ்வாமையால் 11 வயது சிறுவன் பரிதாப மரணம் ; சோகத்தில் மட்டக்களப்பு மக்கள்
உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கல்லடி…
Read More » -
அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதி இல்லை!!!
பாறுக் ஷிஹான் சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ளமையினால் சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார…
Read More » -
பொலனறுவை உள்ளிட்ட 16 மாவட்டங்கள் பாதிப்பு – கொழும்பு, களுத்துறையில் கொரோனா தொற்று அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 16 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. வெலிசறை கடற்படை முகாமில் மின்சார தொழில்நுட்பப் பிரிவில் கடமையாற்றும் 32 வயதான சிப்பாய் ஒருவர் விடுமுறைக்காக பொலனறுவை…
Read More » -
புதிய பட்டதாரிகள் நியமனம் ரத்து செய்யப்படவில்லை- இடை நிறுத்தப்பட்டது உண்மை: கருணா
பாறுக் ஷிஹான் பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான…
Read More » -
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள்,…
Read More »