இலங்கை
-
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டாரில் இருந்து 17 பேர் நாடுதிரும்பினர்
பயணக் கட்டுப்பாடு காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 17 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று டுபாயில் இருந்து ஏழு…
Read More » -
கொழும்பில் கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடியவர் திடீரென மரணம்!!
5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார். கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த…
Read More » -
ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரம் இல்லையெனவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட்…
Read More » -
விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சவச்சாலையில்
பாறுக் ஷிஹான் கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(3) மாலை …
Read More » -
இலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!
நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை, வரலாற்றில் இல்லாதளவு உச்ச விலையைத் தொட்டு வருகின்றது. அதனடிப்படையில் இலங்கையில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 93…
Read More » -
மஹிந்தவை கண்ணீரில் மூழ்க வைத்த 10 வயதுச் சிறுமி!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்த கண்ணீர் வர வைத்த சிறுமியின் கடிதம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாத்தளையில் வசிக்கும் மரசுக் மோரிட்டா சாரா என்ற 10…
Read More » -
தொலைக்காட்சியால் பறிபோன மாணவியின் உயிர்!!
பலங்கொட பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். என்னால் படிக்க முடியவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு 16 வயதுடைய…
Read More » -
வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் என்கிற குரல் மேலோங்கி ஒலிப்பதற்கு நானேதான் காரணம்- கல்முனையில் கோடீஸ்வரன் முழக்கம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் என்கிற குரல் இன்று எட்டு திசைகளிலும் ஓங்கி ஒலிப்பதற்கு காரணமாக அமைந்தார் என்று தமிழ் தேசிய…
Read More » -
அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு
“அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.…
Read More » -
பெரிய வெங்காய கொள்கலனுக்குள் மஞ்சள்
பெரிய வெங்காய கொள்கலனுக்குள் மறைத்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென சுங்கம் தெரிவித்துள்ளது. பெரிய வெங்காய கொள்கலனின் நடுப்பகுதியில், மஞ்சள் தொகையை மறைத்து நாட்டிற்கு கொண்டு…
Read More »