இலங்கை
-
நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..!!
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று…
Read More » -
திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சக்தி 32,763 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 21,736 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 15,839 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15,103 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய காங்கிரஸ் 13,661 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.…
Read More » -
திகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 20,011 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் 10,401 வாக்குகளைப் பெற்றுள்ளது. அகில இலங்கை தமிழ் மகா…
Read More » -
திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள்…
Read More » -
வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி
பொதுத் தேர்தல் வாக்களிப்பின்போது, புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் 2020 பொதுத்…
Read More » -
இலங்கையில் நேற்று மாத்திரம் ஐவருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஐவர் நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More » -
காற்றுடன் கூடிய மழை நீடிக்கும் – மக்களே அவதானம்
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி…
Read More » -
திகாமடுல்ல மாவட்டத்தில் 79 வாக்கெண்ணும் நிலையங்கள்!
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கள் 5 மணிக்கு நிறைவுபெற்றதன் படி மாவட்டத்தின் வாக்களிப்பானது 72.84 வீதமாக பதிவாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க…
Read More » -
இலங்கையில் இருவர் மட்டுமே வாக்குகளை பதிவுசெய்த வாக்களிப்பு நிலையம்!!
2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் நடைபெற்று வந்து மாலையுடன் நிறைவுபெற்றுள்ளன. இந்நிலையில் இலங்கையில் இருவருக்கு மட்டுமே வாக்களிக்க வாக்களிப்பு நிலையம் ஒன்று…
Read More » -
2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!
நாடு முழுவதும் மதியம் 05 மணி வரையான காலப்பகுதியில் 70 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார், அந்தவகையில் ஹம்பாந்தோட்டை 76%…
Read More »